இந்தியா ஒரு பண்பாட்டு பன்முகத்தன்மைக் கொண்ட நாடு. அதில் சில பழங்குடி மக்கள் பின்பற்றும் பாரம்பரியங்கள், நவீன மத வழக்கங்களுக்கு எதிராகவும், வேறுபட்ட சிந்தனையிலும் இருக்கின்றன.. சத்தீஸ்கர் மாநிலத்தில் வாழும் முரியா (Murya) பழங்குடியினர் பின்பற்றும் Ghotul பாரம்பரியம் இதற்கொரு தனித்துவமான எடுத்துக்காட்டு. இந்த பழங்குடியினத்தில், திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்வது வழக்கமாக உள்ளது. இளம் வயதிலேயே, 10 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஆண், பெண்கள், Ghotul எனப்படும் மூங்கிலால் […]

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் ஓட்டுனர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நிரந்தர நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.  வயது வரம்பு: அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வுகள் பொருந்தும். பொது பிரிவினருக்கு 20 to 32 வயது வரை இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு – 20 to 37 வயது வரை […]

தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பெண்களுக்கு உதவும் வகையில் நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இலவசமாக பல்வேறு துறைகளில் நிபுணர்கள் கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. அந்த வகையில் பெண்களுக்கு உதவிடும் அழகுக்கலைப் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அழகுக்கலை என்பது வளர்ந்து வரும் முக்கிய தொழிலாக உள்ளது. சிறிய அளவு முதல் பெரிய […]

நீங்கள் பழைய ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இப்போதே எச்சரிக்கையாக இருங்கள். இன்று (ஜூன் 1, 2025) முதல் சில பழைய ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் வாட்ஸ்அப் வேலை செய்வதை நிறுத்திவிடும். நீங்கள் பழைய ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இப்போதே எச்சரிக்கையாக இருங்கள். ஜூன் 1, 2025 முதல் சில பழைய ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் வாட்ஸ்அப் வேலை செய்வதை நிறுத்திவிடும். முன்னதாக இந்த மாற்றம் மே மாதத்தில் […]

இந்திய மரபுகளில் பல விஷயங்கள் வெறும் ஃபேஷன் அல்லது அலங்காரம் போலவே தோன்றுகின்றன, ஆனால் உண்மையில், அவற்றின் பின்னால் ஒரு ஆழமான ஆன்மீக மற்றும் ஜோதிட முக்கியத்துவம் மறைந்துள்ளது. புதுமணப் பெண்கள் அல்லது திருமணமான பெண்கள் தங்கள் காலில் கொலுசு அணிவதையும், சில பெண்கள் கருப்பு நூலையும் பயன்படுத்துவதையும் நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். இது அலங்காரத்திற்காக மட்டும் செய்யப்படுவதில்லை, ஆனால் அதன் பின்னால் பல நன்மைகள் மற்றும் பரிகாரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. […]

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டங்களில்‌ மீனவ விவசாயிகள் மானியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத்துறை, மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பல்வேறு மீன்வள உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சலுகை அடிப்படையில் மானியம் வழங்கப்படுகிறது. மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்போருக்கு விபத்து காப்பீட்டுத் தொகை வழங்கி, காப்பீட்டுத் […]

இன்றைய ஆடம்பர வாழ்க்கை முறையால் மக்களுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது கடன் தான். இந்த பிரச்சினை தீர்வதற்கும், பண வரவு அதிகரிப்பதற்கும் நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றல் விளக்குவதற்கும் மிளகை பயன்படுத்தலாம். அது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த மிளகு பரிகாரத்தை செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். ஞாயிற்றுக்கிழமை மாலை 8 மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை செய்யலாம். இரவு 11.30 மணிக்குள் எந்த நேரத்தில் […]

மாதுளையை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்போது அதன் தரம், சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்பில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இது பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகிறது. குளிர்சாதனப் பெட்டியின் குறைந்த வெப்பநிலை மாதுளையின் சாறு மற்றும் விதைகளின் அமைப்பை நேரடியாகப் பாதிக்கிறது. குளிர்ந்த சூழல் விதைகளை மிருதுவாக்கி, சில சமயங்களில் ஈரமாக மாற்றும். இதனால் மாதுளையின் இயல்பான இனிப்புச் சுவை குறைந்து, அதன் புத்துணர்ச்சி இழக்கப்படும். நாம் விரும்பும் மாதுளையின் கரகரப்பான அமைப்பு […]

சிங்கப்பூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில் அந்நாட்டின் தேசிய சின்னமாகத் திகழ்கிறது. சிங்கப்பூரின் மிகவும் பழைமையான திருக்கோயில்களில் இதுவும் ஒன்று. சிங்கப்பூரின் பிரசித்தி பெற்ற இடமாக அறியப்படும், ‘லிட்டில் இந்தியா’ எனும் பகுதியில் சிராங்கூன் சாலையில் அமைந்திருக்கும் ஓர் இந்துக் கோயில் இதுவாகும். 1855ம் ஆண்டு நரசிங்கம் என்பவருக்கு கிழக்கிந்தியக் கம்பெனியரால் விற்கப்பட்ட நிலத்தில் நரசிம்ம பெருமாள் கோயில் ஒன்று கட்டப்பட்டது. நரசிம்ம பெருமாள், மகாலெட்சுமி, ஆண்டாள், ஆஞ்சனேயர் […]

ஒருமாத கோடை விடுமுறை முடிவுக்கு வந்துவிட்டது. அதன்படி, தமிழகத்தில் நாளை (ஜூன் 2)ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனால், சில குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுத்து அடம்பிடிப்பார்கள், இதுமட்டுமல்லாமல், முதன்முதலாக பள்ளி செல்லும் குழந்தைகளிடம் ஒருவித பயம் இருக்கும். எனவே, இவற்றையெல்லாம் எப்படி சரிசெய்வது என்று பெற்றோர்கள் குழம்பி இருப்பார்கள். கவலை வேண்டாம், இந்த டிப்ஸை பாலோ செய்து குழந்தைகளை சரியான திசையில் வழிநடத்துங்கள். யூனிஃபார்ம், பேக், லஞ்ச் […]