பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியலை இறுதி செய்ய டிசம்பர் 12-ம் தேதி வரையிலும் அவகாசம் அளித்து அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா அனுப்பி உள்ள கடித்ததில், 2022-23 ம் கல்வியாண்டில் 10,11-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கான பெயர் பட்டியல் தயாரிக்க 14-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் கல்வித் தகவல் […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
இனி வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வங்கிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் 47 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். தற்போது அனைத்து வங்கிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். மேலும், இரண்டாம் சனி மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் பொது விடுமுறை […]
பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. அதன்படி, வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு 8.25% ஆக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ (SBI), ஹெச்டிஎஃப்சி (HDFC) வங்கிகள் வீட்டுக்கடன்களுக்கு 8.40% வட்டி வசூலிக்கும் நிலையில், இது அதனைவிட குறைவாகும். மேலும், வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை பரோடா வங்கி 1 வரை உயர்த்தியுள்ளது. இவை உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த வட்டி வீதத்தை வாடிக்கையாளர்களுக்கு […]
தனிப்பட்ட விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கு மானியம், இளைஞர்களை விவசாய தொழிலில் ஈர்த்திட, விவசாயிகள், தொழில் முனைவோர்கள், பதிவு செய்த விவசாய சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் கிராம, வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையம் நிறுவ, மானியம் போன்ற வகைகளில் வேளாண்மை இயந்திர மயமாக்குதல் திட்டத்தினை தமிழகத்தில், 2022-23இல் செயல்படுத்துவதற்காக, ரூ.150 கோடி மத்திய, மாநில அரசினால் ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் […]
தற்போதைய காலகட்டத்தில் நம் அனைவரிடமுமே வங்கிக் கணக்கு இருக்கும். அதில், உள்ள பணத்தை எடுப்பதற்கு ஏடிஎம் கார்டு வைத்திருப்போம். ஆனால், இப்போதெல்லாம் ஏடிஎம் கார்டுக்கான தேவை குறைவுதான். மொபைல் ஆப் மூலமாகவே ஷாப்பிங் செய்வது, பணம் அனுப்புவது, கட்டணம் செலுத்துவது போன்ற வேலைகளை முடித்துவிடுகிறோம். ஆனால், ரொக்கப் பணம் எடுப்பதற்கு ஏடிஎம் கார்டு அவசியம். ஏடிஎம் கார்டு (ATM Card) சில நேரங்களில் ஏடிஎம் கார்டு நம்மிடம் இருந்து திருடப்படலாம் […]
Consultants பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பணியின் முழு விவரங்கள்… நிறுவனம் Airports Authority of India (AAI) பணியின் பெயர் Consultant பணியிடங்கள் 1 விண்ணப்பிக்க கடைசி தேதி 12.12.2022 விண்ணப்பிக்கும் முறை Email கல்வித் தகுதி: E-7/E-6 […]
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கு பதிவு செய்யலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு தொலைதூர பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதிநவீன சொகுசு பேருந்துகள், […]
கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 04.12.2022 அன்று நடைபெறவிருக்கும் எழுத்துத் தேர்விற்கான நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்யலாம். இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழகத்தில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணிக்கு டிசம்பர் 4-ம் தேதி தேர்வு நடைப்பெறவுள்ளது. இந்த தேர்வுக்கான நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு நவம்பர் 30 தேதி எழுத்துத் தேர்வு அறிவித்திருந்த நிலையில் தற்போது டிசம்பர் 4 -ம் தேதி தேர்வு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. […]
இந்தியன் ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் விவரங்கள்: பணி நிலைகள் பணியிடங்கள் சம்பளம் ‘பிரிவு – சி’நிலை 5 /நிலை 4 5 ரூ.29,200-92,300/- அல்லது ரூ.25,500-81,100/- ‘பிரிவு – சி’நிலை 2 /நிலை 3 16 ரூ.21,700-69,100/- அல்லது ரூ.19,900-63,200/- விளையாட்டு பிரிவுகள்: குத்துச்சண்டை, கைப்பந்து, கோ-கோ, குண்டு எரித்தல், […]
மத்திய அரசின் கட்டிடத் துறை நிறுவனமான என்.பி.சி.சி. நிறுவனத்தில் கலை மற்றும் அறிவியல் படித்தவருக்கு ஒரு வருடத் தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்கள் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். தொழிற்பயிற்சி விவரங்கள் : கல்வித்தகுதி பணியிடம் உதவித்தொகை BBA/B.Sc/B.A/B.Com 10 ரூ.14,000 வயது வரம்பு : 18-இல் இருந்து 30 வயது வரை இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 3 வருடம் மற்றும் OBC பிரிவினருக்கு 5 வருடம் வயது சலுகை […]