இனி கல்லூரிகளில் பேராசிரியர்கள் தங்கள் உடல் அமைப்பு வெளியில் தெரியாதவாறு உடை அணிய வேண்டும் என்று உயர்கல்வித்துறை பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் இந்த புதிய விதிமுறை பொருந்தும். உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய உத்தரவில், கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் மாணவர்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்திக்காட்டு வகையில் மேலங்கி(ஓவர் கோட்) அணிய வேண்டும் என்று உயர்கவித்துறை தெரிவித்துள்ளது. கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககம், உயர்கல்வி நிறுவன […]

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருவதால் ஒருவருக்கொருவர் கண்களை கண்களால் பார்த்துக்கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருகின்றது. தினமும் ஆயிரக்கணக்கானோர் மெட்ராஸ் ஐ-ஆல் பாதிக்கப்படுகின்றார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துளு்ளனர். எனவே கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகின்றது. […]

நீங்கள் அடிக்கடி நெடுஞ்சாலையில் பயணிப்பவராக இருந்தால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. சமீபத்தில் சுங்கக் கட்டணம் தொடர்பான ஒரு செய்தி வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. அதில், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அரசாங்கத்திடமிருந்து வரி விலக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, அவர்கள் சுங்கச் சாவடிகளைக் கடந்து செல்லும்போது சுங்கவரி செலுத்த வேண்டியதில்லை என்று கூறப்படுகிறது. இது உண்மைதானா என்று நிறையப் பேருக்கு சந்தேகம் உள்ளது. அதுகுறித்து PIB உண்மை […]

தமிழ்நாடு அரசு, கல்லூரிக் கல்வி இயக்ககம் மகளிருக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணி (ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ்) இலவச பயிற்சி வகுப்புகளை ஆண்டு தோறும் மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடத்தி வருகிறது. அந்த வகையில், 2022-2023ஆம் ஆண்டிற்கான பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ள மாணவிகள் இதில் கலந்து கொண்டு பலனடையலாம். பயிற்சி வகுப்புகள்: சென்னை இராணி மேரி கல்லூரி, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி […]

குழந்தைகளை விவாகரத்திற்கு பின்னர் யார் வைத்திருப்பது என்பது தொடர்பான விவகாரத்தில் இவர்கள் சம்மந்தப்பட்ட குடு மதுரை மாவட்டத்தை சேர்ந்த துர்கா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தனது இரண்டு மைனர் குழந்தைகளை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க கோரி ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக நீதிபதிகள் விசாரணை நடத்தினர். மதுரை தல்லாகுளம் காவல்துறை ஆய்வாளர் ஆஜராகி மனு குறித்து விசாரணை நடத்தி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் குழந்தையை மனுதாரரின் […]

ஐரோப்பிய யூனியனைத் தொடர்ந்து, இந்தியாவில் விற்கப்படும் அனைத்து ஸ்மார்ட் சாதனங்களுக்கும் பொதுவான சார்ஜிங் போர்டாக டைப் சி-ஐ ஆக்குவதை இந்தியாவும் பரிசீலிக்கும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் அனைத்து ஸ்மார்ட் சாதனங்களுக்கும் ஒரே மாதிரியான சார்ஜிங் போர்ட்களை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் குறைந்த விலை ஃபீச்சர் ஃபோன்களுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான விவாதங்களை நடத்திய  நிலையில் அமைச்சரவைகளுக்கு இடையிலான பணிக்குழுவில் புதன்கிழமை இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு […]

வளர்ந்து வரும் டிஜிட்டல் துறைக்கு ஏற்ப தற்போது அனைத்து இடங்களிலும் பணம் செலுத்துவதற்கு QR Code வந்துவிட்டது. அடுத்த கட்டமாக  பாதுகாப்பிற்காக  இத்திட்டம் வீட்டு உபயோக சிலிண்டர்களில் கொண்டுவரப்பட்டுள்ளது. சிலிண்டர் திருடுபோதல் மற்றும் இதில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்கவும் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்தவும் QR Code பயன்படுத்தப்படுகின்றது. விரைவில் எல்.பி.ஜி. சிலிண்டர்களில் QR Code வசதிகள் வழங்கப்படும் என்றும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக மத்தி பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் […]

வங்கிகள் டிசம்பர் மாதம் 13 நாட்களுக்கு ’விடுமுறை’ அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் அந்த குறிப்பிட்ட நாட்களில் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் ஆஃப்லைன் பணிகள், பணம் பரிவர்த்தனைகள், பணம் எடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்பவர்கள் மேற்கொள்ள முடியாது.இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியி்டடுள்ள தகவலில் 13 தினம் விடுமுறை வருவதால் உங்கள் பணிகளை அதற்கேற்றார் போல நீங்கள் திட்டமிட்டுக்கொள்ளுங்கள் என தெரிவித்துளள்ளது. […]

ஆன்லைனில் பெரும்பாலானவற்றிற்கு பாஸ்வேர்டை மிகவும் எளிமையான ஒன்றாக வைத்திருப்பது, திருடர்களின் கையில் சாவியை கொடுப்பது போன்றுதான். அந்தவகையில் இந்தியாவில் என்னென்ன வார்த்தை பாஸ்வேர்டாக உள்ளது தெரியுமா? ஆன்லைனில் டிஜிட்டல் அடையாளத்தை பாதுகாக்க மிக முக்கியமான கூறுகளின் ஒன்று கடவுச்சொல். பல நாடுகளில் எளிதான கடவுச் சொற்களைத்தான் பயன்படுத்துகின்றார்கள். இந்தியா மட்டும் விதிவிலக்கா என்ன?. இந்தியாவிலும் பெரும்பாலும் மக்கள் மிக எளிதான கடவுச் சொற்களைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக ’நார்ட்பாஸ்’’- […]

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் தனது இணையதளத்தில் ஏற்படுத்தியுள்ளது. 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவதற்கு ஆதார் எண்ணை உடனடியாக இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மத்திய – மாநில அரசுகள் வழங்கும் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் எண் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதோடு தனியார் நிறுவனங்களும் ஆதாரை கட்டாயமாக்கி வருகின்றனர். வங்கி உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலம் சார்ந்த தேவைகளுக்கும் ஆதார் பயன்படுத்தப்பட்டு […]