இந்தியாவில் 5 ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் உங்கள் மொபைலிலும் 5 ஜி சேவையை பெற முடியும் எப்படி என்பதை பார்க்கலாம். இந்தியாவில் 5 ஜி சேவைகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. 2022ம் ஆண்டு இந்தியா மொபைல் காங்கிரஸ் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி 5 ஜி சேவைகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாட்டின் நான்கு நகரங்களில் 5 ஜி டெஸ்டிங்கை தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து ஏர்டெல் […]

இல்லற வாழ்க்கை குறித்து பொதுவெளியிலோ, நண்பர்கள் இடத்திலோ கலந்தாலோசிப்பது என்றாலே இந்த 21-வது நூற்றாண்டிலும் பலருக்கும் வேப்பங்காயாக கசக்கிறது. அதுவும் பெண்களுக்கு நேரும் இல்லறம் சார்ந்த பிரச்சனைகளை பெண்களிடம் பகிர்வதற்கும், அதுகுறித்து பேசி தெளிவு பெறுவதற்கும் இந்திய சமூகத்தில் எப்போதுமே ஒரு வித எதிர்ப்பும் அயர்ச்சியுமே இருக்கும். ஏற்கனவே இருக்கும் உள்ளக் குமுறல்களில் பாலியல் ரீதியான சங்கடங்கள், சந்தேகங்கள் குறித்து கேள்விகளும் இன்னும் மன அழுத்தங்களையே ஏற்படுத்தக் கூடும். இப்படி […]

’ஆஸ்டியோபோரோசிஸ்’ என்பது எலும்பு பலவீனமடைந்து உடைதலுக்கு வழிவகுக்கும் நிலை. பொதுவாக இதனை எலும்பு தேய்மானம் என்றும் குறிப்பிடுவர். 50% பெண்களும், 25% ஆண்களும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த பிரச்சனையால் அவதிப்படுவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. இந்த எலும்பு தேய்மான பிரச்சனைக்கான தீர்வு டயட் முறை மற்றும் புகை, மது பழக்கத்துடன் தொடர்புடையது என்றாலும், சில பானங்கள் எலும்பு தேய்மானத்தை மேலும் அதிகரிக்கும். அவற்றில் சில முக்கியமானவை குறித்து இந்தப் […]

‘மரணத்தின் நுழைவாயில்’ என்று அழைக்கப்படும் இடம் பற்றியும், அங்கு 10 லட்சம் பேர் எப்படி கொல்லப்பட்டனர் என்பது குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம். வரலாறு படித்தவர்களுக்கு நிச்சயம் ஹிட்லரை பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும். ஜெர்மனியின் பயங்கரமான சர்வாதிகாரியாகவும், யூதர்களின் எதிரியாகவும் இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப் போரின் போது, ஹிட்லரின் நாஜிக்களின் ராணுவத்தால் கட்டப்பட்ட சித்ரவதை முகாம்களில் சுமார் 10 லட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் பெரும்பாலனவர்கள் யூதர்கள் […]

மொபைல் பேங்கிங்கை குறிவைத்து உருவாக்கப்பட்ட SOVA வைரஸ் குறித்து ’இந்தியக் கணினி அவசரக்கால மீட்பு குழு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மனிதனின் உடல் ஆரோக்கியத்தைச் சூறையாடப் பரவிய கொரோனா வைரஸை போலவே, நாம் பயன்படுத்தும் கைப்பேசியிலிருந்து நமது தகவலையும், பணத்தையும் சூறையாட பல்வேறு வகையான வைரஸ்கள், உருவாக்கப்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் தொழில்நுட்பங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் அவற்றை உடைத்து ஊடுருவப் பல வைரஸ்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது […]

சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து வட்டாட்சியர்‌ அலுவலகங்களிலும்‌ இன்று பொது விநியோகத்‌ திட்டம்‌ தொடர்பான குறைதீர்‌ முகாம்‌ நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ தனது செய்தி குறிப்பில்; சேலம்‌ மாவட்டத்தில்‌ பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ சேவைகளை அனைத்து தரப்புமக்களுக்கும்‌ கிடைக்கும்‌ பொருட்டு, ஒவ்வொரு மாதமும்‌ இரண்டாவது சனிக்கிழமையன்று வட்டங்கள்‌ வாரியாக மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று ஒவ்வொரு வட்டாட்சியர்‌ அலுவலகத்திலும்‌ நடைபெறும்‌ குறைதீர்‌ முகாமில்‌ […]

ஆன்லைன் ரம்மியை தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில்; சூதாட்டம் அல்லாத இதர ஆன்லைன் விளையாட்டுகளுக்கு, ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற தலைமைச்செயலாளர் தலைமையில் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை ஆணையம் செயல்படும். ஆணையத்தின் உறுப்பினர்களாக IT வல்லுநர், உளவியல் நிபுணர், ஆன்லைன் விளையாட்டு வல்லுநர் ஆகியோர் இருப்பார்கள். மேலும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்குவது, தொடர்ந்து கண்காணிப்பது, தரவுகளை […]

மழைக்காலம் வந்துவிட்டது. பருவமழை விரைவில் தொடங்கவுள்ளது. இந்தச் சூழலில் சளி, காய்ச்சலால் இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை காய்ச்சல் வந்தவர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை… * முதல் நாள் – மாத்திரை மட்டும் கொண்டு காய்ச்சலை சரி செய்யலாம் / குளிர்ந்த நீரில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். […]

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்தியாவில் சமீப காலமாகவே ஆன்லைனில் பண மோசடி என்பது அதிகரித்துவிட்டது. இது தொடர்பான செய்திகளும் அவ்வப்போது வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில், நம்முடைய செல்போனுக்கு ஏதாவது ஒரு மெசேஜை அனுப்பி அதை தெரியாமல் கிளிக் செய்யும்போது நம்முடைய வங்கிக் கணக்கில் இருக்கும் மொத்த பணமும் மாயமாகி விடுகிறது. அதுமட்டுமின்றி வங்கியில் இருந்து மெசேஜ் அனுப்புவது போன்று நாடகமாடி […]

ஃபாஸ்டேக் முறையை ரத்து செய்து, நெடுஞ்சாலையில் உங்களது வாகனம் எவ்வளவு கிலோ மீட்டர் தூரம் வரை செல்கிறதோ அந்த தூரத்திற்கு ஏற்ப மட்டும் கட்டணம் செலுத்தும் வசதி அமலுக்கு வர இருக்கிறது. ஃபாஸ்டேக் (FASTag) முறையை ரத்து செய்து புதிய கட்டண வசூல் முறையை அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு தயாராகி வருகிறது. இதன் மூலம் அதிகப்படியான சுங்கச்சாவடி கட்டணத்தில் இருந்து வாகன ஓட்டிகள் தப்பிக்கலாம். மத்திய அரசு […]