கூட்டுறவு கடன் சங்கங்களில் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருவதால், விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 203 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களும், 5 ‘லேம்ப்’ கூட்டுறவு சங்கங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சங்கங்களின் மூலம், விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன்கள், கால்நடை பராமரிப்புக் கடன்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டில் கடந்த செப்டம்பர் மாதம் வரை 40,128 விவசாயிகளுக்கு ரூ.260.32 கோடி பயிர்க்கடனும், 18,083 […]

தெரியாத நபருக்கு தவறுதலாக பணம் அனுப்பினால், அதை எப்படி திரும்ப பெறுவது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். ஒருவர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என்றால், வங்கிகளில் காத்திருந்து பணம் டெபாசிட் செய்த காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. ஆனால், தற்போது இருந்த இடத்திலிருந்து ஓரிரு நொடிகளில் நீங்கள் விரும்பும் நபர்களுக்கு பணம் செலுத்த முடியும். அதற்காக யுபிஐ, மொபைல் பேங்கிங் உள்ளிட்ட வசதிகள் வந்து விட்டனன. தனியாக […]

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ ரூபே கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்கு கட்டணம் ஏதும் இல்லை என்று சமீபத்திய இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் தனது சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபே கிரெடிட் கார்டு கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது, மேலும் அனைத்து முக்கிய வங்கிகளும் செயல்படுத்தப்பட்டு வணிக மற்றும் சில்லறை விற்பனை பிரிவுகளுக்கு அட்டைகளை வழங்குகின்றன. சாதன பைண்டிங் மற்றும் UPI PIN அமைப்பு செயல்முறையானது, […]

SSC – CGL தேர்வுக்கு 8-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ 20,000-ற்கும்‌ மேற்பட்ட குரூப்‌ B மற்றும்‌ குரூப்‌ C ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்தப்‌ பட்டப்படிப்பு அளவிலானஸ பதவிகளுக்கான ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு ssc.nic.in என்ற இணையதளம்‌ வாயிலாக 08.10.2022-க்குள்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌. இத்தேர்விற்கான கல்வித்தகுதி சூறைந்தபட்சம்‌ ஏதாவது ஒரு பாடத்தில்‌ அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புடன்‌ […]

நவராத்திரியின் புனித திருவிழா நடந்து வருகிறது. அதன்படி இன்று நவராத்திரியின் கடைசி நாளாகும். இதையொட்டி, மாதா வைஷ்ணோ தேவியை தரிசனம் செய்ய கத்ராவுக்கு செல்வதில் மக்களிடையே போட்டி நிலவியது. அந்த வகையில் உங்களிடம் மாதா வைஷ்ணோ தேவியின் படம் பொறிக்கப்பட்ட நாணயம் இருந்தால், நீங்கள் வீட்டில் இருந்த படி கோடீஸ்வரர் ஆகலாம். இந்த நாட்களில் பழங்கால மற்றும் பழைய நாணயங்கள் மீது மக்கள் மத்தியில் அதிக மோகம் உள்ளது. மக்களின் […]

ஏடிஎம்மில் சிதைந்த நோட்டுகள் கிடைத்தால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அதற்கு புதிய நோட்டுகள் உடனடியாக கிடைக்கும். ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பது எளிதான ஒன்றாகிவிட்டது. ஆனால், பல நேரங்களில் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது கிழிந்த நோட்டுகள் வெளிவருகின்றன. இதனால் சிக்கல் ஏற்படுகிறது. இந்த கிழிந்த நோட்டுகளால் எந்தப் பயனும் இல்லை. இதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இதற்கு நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அதை நீங்கள் நல்ல […]

போலி மருந்துகளை எளிதில் கண்டறிய மத்திய அரசு புதிய நடைமுறையை கொண்டு வர உள்ளது. நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்து பாதுகாப்பானதா இல்லையா என்பது பலருக்கும் உறுதியாக தெரியாது. ஆனால் அதில் எது போலி என்பதற்கும் உண்மையானது என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை எப்படிக் கண்டுபிடிப்பது..? இந்த அபாயத்தைக் குறைக்கும் முயற்சியில், தரமற்ற மற்றும் போலிப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க, சிறந்த மருந்து உற்பத்தியாளர்களுக்கான ‘ட்ராக் அண்ட் ட்ரேஸ்’ முறையை அரசாங்கம் […]

1-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்புகள்‌ வரை படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை ஆன்லைன் மூலம் நீங்களே விண்ணப்பிக்கலாம்… தமிழ்நாட்டில்‌ மைய அரசால்‌ சிறுபான்மையினராரக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்‌, கிறித்துவர்‌, சீக்கியர்‌, புத்தமதத்தினர்‌, பார்சி மற்றும்‌ ஜெயின்‌ மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும்‌ மற்றும்‌ மத்திய / மாநில அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட தனியார்‌ கல்வி நிலையங்களில்‌ 2022-23 கல்வியாண்டில்‌ ஒன்று முதல்‌ 10ஆம்‌ வகுப்பு […]

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரித்து இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவது உண்டு. அந்த வகையில், இன்று ஆயுதபூஜை தினத்தன்று தங்கம் விலை மேலும் அதிகரித்து இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 […]

உங்கள் ஸ்மார்ட்போனின் இன்டர்நெட் வேகம் குறைவாக இருந்தால், வேகத்தை அதிகரிக்கப்பதற்கான எளிய முறையை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். இன்றைய காலகட்டத்தில், ஸ்மார்ட்போன் மற்றும் இன்டர்நெட் இல்லாமல் அன்றைய பொழுதை கடப்பது மிகவும் கஷ்டமான ஒன்றுதான். இப்படியான சூழ்நிலையில், இன்டர்நெட் மெதுவாக அல்லது விட்டுவிட்டு இயங்கினால், அது நம்மை எரிச்சலடைய செய்யும். ஒரு சில நேரங்களில் உங்களுக்கும் இப்படியான சூழல் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. இதனை தவிர்க்க நீங்கள் ஸ்மார்ட் ட்ரிக்ஸ் […]