தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால், நிரப்பப்படவுள்ள மீன்வளத்துறை சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி வழித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் முழு விவரம்… நிறுவனம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பணியின் பெயர்: Sub-Inspector of Fisheries காலி […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
விவசாயிகளுக்கான PM-KISAN திட்டத்தின் 12-வது தவணை நிதி தீபாவளிக்கு முன்னதாகவே மத்திய அரசால், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. PM-KISAN திட்டத்தின் படி அரசு வழங்கும் ரூ.6,000 நிதியுதவியானது, இந்த திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் அனைவருக்கும் 4 மாதங்களுக்கு ஒருமுறை, தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளில் அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விவசாயிகளுக்கான PM-KISAN திட்டத்தின் […]
பயனர்கள் தங்கள் போனில் 5ஜி சேவையை பயன்படுத்த புதிய சிம் கார்டு எதுவும் தேவையில்லை என்றும் தற்போது பயன்படுத்தும் 4ஜி சிம்மை கொண்டு 5ஜி சேவையை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன. நாட்டில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் முதற்கட்டமாக சில நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன. ஏர்டெல் நிறுவனமானது டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரணாசி ஆகிய 8 நகரங்களில் […]
உலகம் முழுவதும் உறங்கிக் கொண்டிருக்கும் போது செல்போன், சுவர்கள், கடிகாரங்களைப் பார்ப்பது மற்றும் வீட்டின் சிறிய விவரங்களைப் பார்ப்பது பலரை ஆட்டிப்படைக்கும் வலி. தூக்கமின்மை உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை பாதித்துள்ள பிரச்சனையாகும். தூக்கமின்மை பல ஆபத்தான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு ஆரம்ப புள்ளியாக இருக்கிறது. தூக்கமின்மைக்கு பல வெளிப்புற சூழல்கள் காரணமாக இருந்தாலும், நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது பொதுவாக தூக்கமின்மை எனப்படும் இந்த தூக்கக் கோளாறைத் தூண்டும் என்பது […]
மாரடைப்பு என்பது 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் வயதானவர்களுக்குத்தான் வரும் என நிலவிவந்த கருத்து சமீபகாலமாக மாறியிருக்கிறது. அதற்கு காரணம் அடிக்கடி நாம் கேள்விப்படும் இளம்வயது மாரடைப்பும், மரணங்களும்தான். பெண்களைவிட ஆண்களுக்குத்தான் மாரடைப்பு அதிகம் வரும். ஆனால், 50% பெண்கள் தங்களுக்கு மாரடைப்பு வந்ததே தெரியாமல் இருக்கிறார்கள் என்கிறது ஆய்வு. நிறைய நேரங்களில் பெண்கள் தங்களுக்கு வரும் மாரடைப்பை மன பதற்றம் அல்லது நெஞ்செரிச்சல் என்றே நினைத்து விடுகின்றனர். ஆனால், […]
ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ரிசர்வ் வங்கியானது, கடந்த மாதம் ரெப்போ வட்டி விகிதத்தை 5.4 சதவீதத்தில் இருந்து 5.90 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இதனால், வங்கிகளில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஃபிக்சட் டெபாசிட்டுகளில் 10 ஆண்டுகள் வரை நீங்கள் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். இதில், சீனியர் சிட்டிசன்களுக்கு மற்றவர்களை […]
சாலையோர வியாபாரிகளுக்கு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அரசு வீடுகள் வழங்கி வருகின்றது. இந்த திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் குடிசை பகுதிகள் மற்றும் கட்சா வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு வீடு கட்ட மானியம் வசதி வழங்கப்படுகிறது. அதன்படி, நகர்புற வீட்டு வாஸ்து திட்டத்தில் […]
5ஜி சேவையை நாடு முழுவதும் 8 நகரங்களில் அறிமுகப்படுத்திய நிலையில் அதை என்னென்ன மொபைல் போனில் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம். ஏர்டெல் சமீபத்தில் தனது 5ஜி சேவையை நாடு முழுவதும் எட்டு நகரங்களில் அறிமுகப்படுத்தியது., 5ஜி ஸ்மார்ட்போன்களைக் கொண்ட வாடிக்கையாளர்கள் இப்போது இந்தியாவில் அதிவேக இணைய இணைப்புக்கான சேவைகளை பெற்றுள்ளனர். ஏர்டெல் நெட்வொர்க்கில் 5ஜி இணைப்பை ஆதரிக்கும் 116 மொபைல்களின் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி டெல்லி […]
முதுகலை ஆசிரியர் பணிக்கு இன்று நேரடி கலந்தாய்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; 2020-21 முதல் 2022-23ஆம் ஆண்டு முடிய உள்ள அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,849 முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை 1, கம்ப்யூட்டர் பயிற்றுநர் நிலை 1 காலிப் பணியிடங்களை நிரப்பிட ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நாடுநர்கள் தேர்வு […]
கல்விக்கடனுக்கான உத்தரவாத வரம்பு ரூ.10 லட்சமாக அதிகரிக்க பொதுத்துறை வங்கிகள் திட்டமிட்டு வருகின்றன. பொதுத்துறை வங்கிகளில் கல்விக்கடனுக்கான உத்தரவாத வரம்பு தற்போது ரூ.7.5 லட்சமாக உள்ளது. இதை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க திட்டமிட்டு வருவதாக பொதுத்துறை வங்கிகள் திட்டமிட்டுள்ளது. கடன்களை தள்ளுபடி செய்வதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் மத்திய அரசு அறிவுறுத்தலின்படி இந்நடவடிக்கையை பொதுத்தறை வங்கிகள் எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. மேல்படிப்பை தொடரமுடியாத மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டு […]