பிரிட்டிஷின் கார் உற்பத்தி நிறுவனமான பென்ட்லி சொகுசு கார்களை தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனமாக இருக்கிறது. அதிக விலை கொண்ட சொகுசு கார்களை தயார் செய்வதில் இந்த நிறுவனம் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கிறது. தற்சமயம் இந்தியாவில் மிகவும் விலை கொண்ட சொகுசு கார் Bentley mulsanne EWB Centenary edition ஆகும். இந்த கார் அண்மையில் பெங்களூருவில் காணப்பட்டது. இந்த காரின் விலை 14 கோடி ரூபாய் என்று […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
தமிழகத்தில் மத்திய அரசின் கல்வி மேம்பாட்டு திட்டமான சம்க்ரா சிக்சா திட்டத்தின் கீழ் தற்காலிக பெண் ஊழியர்கள் 12 வாரங்கள் மட்டும் தான் மகப்பேறு விடுமுறையை பெறுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் வழங்கப்பட்டதை தொடர்ந்து இந்த புகாரின் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையரகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த நடவடிக்கையின் காரணமாக, தற்சமயம் தற்காலிக பெண் ஊழியர்களாக இருப்பவர்களுக்கு […]
குப்பைகளை குப்பைதொட்டியில் போடாமல் தூக்கி எறிபவர்களுக்கு இன்றுமுதல் அபராதமும், தண்டனையும் விதிக்க சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து கீழே இறங்கி வராமல் குப்பையை வீசுவது சட்டவிரோதம். அவ்வாறு, நாளை முதல் (ஜூலை 1) வீட்டிலிருந்தபடியே வீசப்படும் குப்பை, பொது இடத்தில் விழுந்தால் வீட்டின் உரிமையாளர் அல்லது வாடகைதாரர் குற்றம் புரிந்ததாகக் கருதி அபராதமும் தண்டனையும் விதிகப்பட உள்ளது. குப்பைகளை வீசி பொதுஇடத்தை அசுத்தம் செய்வதை தடுப்பது […]
தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் கண்டுள்ளதால் நடுத்தர வாசிகள் அவதியடைந்துள்ளனர். நாடு முழுவதும் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற அத்தியாவசிய காய்கறிகளின் விலையும் அரிசி, கோதுமை, துவரம் பருப்பு ஆகியவற்றின் விலையும் கடந்த ஒரு மாதத்தில் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால் ஏழை மக்கள் மற்றும் நடுத்தர குடும்ப மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால் சிறிய அளவிலான டீக்கடைகள் மற்றும் சிறு அளவிலான உணவகங்கள் நடத்துபவர்கள் […]
17 வயது நிரம்பியவர்கள் http://eci-citizenservices.nic.in/default.aspx என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டையானது ஸ்பீடு போஸ்ட் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தேவையான ஆவணங்கள்…? முகவரி அடையாளச் சான்றாக விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது பெற்றோரின் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் இணைக்க வேண்டும். வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்குப் புத்தகம், குடும்ப அட்டை, […]
உலகத்திலேயே முதல் முறையாக சாலைகளில் பறக்கும் காருக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் என்ற நிறுவனம் பறக்கும் காரை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) யிடம் சட்டப்பூர்வ அனுமதி வேண்டி விண்ணப்பித்திருந்தது. தற்போது அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பறக்கும் கார், பயணிகள் போக்குவரத்திற்காக அமெரிக்க அரசிடமிருந்து சட்டப்பூர்வ அனுமதியைப் பெற்றுள்ளது. உலகிலேயே முதல்முறையாக அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சான்றிதழ் பெற்ற முதல் பறக்கும் […]
தீபாவளி பண்டிகை தமிழக மக்களுக்கு முக்கிய பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். அதில் நீண்ட தூர பயணம் செய்பவர்கள் ரயிலில் முன்பதிவு செய்கின்றனர். ஒவ்வொரு வருடமும் சுமார் 3 லட்சம் பேர் முன்பதிவு செய்கின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை வர இருப்பதால், பொதுமக்கள் வசதிக்காக […]
மத்திய அரசு மக்களுக்கு தங்களுடைய பான் மற்றும் ஆதார் எண் இணைக்க பல முறை கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், இன்றே கடைசி நாள். இதுவரையில் மத்திய அரசு காலநீட்டிப்புக்கான அறிவிப்புகள் வெளியாகவில்லை, எனவை இன்றைய நாள் முடிவிற்குள் பான் ஆதார் இணைத்திடுங்கள். பான் எண்ணை ஆதார் எண் உடன் இணைக்காதவர்கள் இன்றே இப்பணியை முடிக்க வேண்டியது கட்டாயம். ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30 […]
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நியமனம் செய்யப்பட்டவர் சைலேந்திரபாபு. அவர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். ஆகவே அந்த இடத்திற்கு சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தலைமைச் செயலாளராக இருக்கின்ற இறையன்புவால் நியமனம் செய்யப்பட்டார். அதன்படி சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தமிழக காவல்துறையின் புதிய தலைமை இயக்குனராக தற்போது பொறுப்பேற்றுள்ளார். […]
இந்திய மாநிலங்கள் கடந்த வாரம் வெளியிட்ட கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விகிதம் 7.41 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது குறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:- ”இந்திய மாநில அரசுகளுக்கு தேவையான நிதியை திரட்டுவதற்காக வாரந்தோறும் வெளியிடும் கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விகிதம் கடந்த வாரம் 7.41% ஆக உள்ளது. கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் இது 4 அடிப்படைப் புள்ளிகள் அதிகமாகும். கடந்த வாரத்துக்கான ஏலம் கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்றது. […]