ஆண்டுதோறும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையின் சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், நடப்பு கல்வி ஆண்டில் அறக்கட்டளையின் அறங்காவலர் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் விண்ணப்பிக்க விண்ணப்பம் இருக்கின்ற மாணவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் படிப்பவர்களாக […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
தமிழக காவல்துறையில் நிரப்பப்பட இருக்கின்ற 750 காவல்துறை ஆய்வாளர் பதவி காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு இருக்கிறது. இதற்கான தகுதியும், ஆர்வமும் கொண்ட இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி: ஏதாவது ஒரு பட்டப் படிப்பு விண்ணப்பம் செய்ய கடைசி நாள்: 30/6/2023
2024-ஆம் ஆண்டு குடியரசு தின விழா அன்று அறிவிக்கப்பட உள்ள பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் 2023 ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பரிந்துரைகளை சமர்ப்பிக்க வரும் செப்டம்பர் 15ம் தேதியே கடைசி நாளாகும். விருப்பம் உள்ளவர்கள் பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் ராஷ்ட்ரீய புரஸ்கார் தளத்தின் வாயிலாக பெறப்பட்டு வருகின்றன.பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் வழங்கப்படும் பத்ம […]
தெற்காசியாவை சேர்ந்த மக்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் அதிகமாக தாக்கப்படுவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக புதிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஐரோப்பியர்களை விடவும் இந்திய மக்களுக்கு இளம் வயதிலேயே இந்த பாதிப்பு உண்டாக காரணம் என்ன? என்பது தொடர்பாக ஆராயப்பட்டு இருக்கிறது. ஐரோப்பிய மக்களை விடவும் தெற்காசிய மக்களுக்கு இளம் வயதிலேயே இந்த நோய் வருவதற்கான 2 விதத்திலான மரபணு கூறுகள் காரணமாக இருக்கின்றனர் […]
கழிப்பறை இருக்கையை காட்டிலும் கிருமிகள் அதிகமாக காணப்படும் நாம் பயன்படுத்தும் 7 பொருட்கள் பற்றி பார்ப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களில் கிருமிகள் நிரைந்திருப்பதை அறியாமலேயே நாம் தொடர்ந்து பயன்படுத்துகிறோம். குறிப்பாக அறிவியல் ஆராய்ச்சியில் ஆய்வு செய்யும்போது, நாம் பயன்படுத்தும் கழிப்பறை இருக்கையை காட்டிலும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் கிருமிகள் நிறைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த பதிவில், கழிப்பறை இருக்கையை காட்டிலும் கிருமிகள் அதிகமாக காணப்படும் நாம் பயன்படுத்தும் […]
கூகுளின் முன்னணி AI நிறுவனம் டீப் மைண்ட் சாட் ஜிபிடிக்கு போட்டியாக புதிய AI தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. மென்பொருள் தொழில்நுட்பத்தில் மிகவும் பிரபலமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் தான் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம். இது நுட்பமான இயந்திரங்களை உருவாக்கி மனிதர்களைப்போல செயல்பட வைக்கும் ஒரு நுணுக்கமான தொழில்நுட்பம் ஆகும். மனிதர்களால் செய்யமுடியாத செயல்களை கூட இந்த தொழில்நுட்பத்தின் மூலம் செய்யமுடியும். இதனால் கல்வி, விவசாயம் உள்ளிட்ட […]
சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தீர்ப்பை வழங்கியது, உள்நாட்டு இடத்தில் பெண்களின் உணர்ச்சி மற்றும் உடல் உழைப்பின் மதிப்பை அங்கீகரித்துள்ளது. வளைகுடா நாடு திரும்பிய கண்ணையன் நாயுடு என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த போது, தன் மனைவி தன் பணத்தில் வாங்கிய சொத்துக்களை அபகரிப்பதாகக் கூறி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கூறியதாவது: கணவன் வேலை செய்து சம்பாதிப்பதில் மனைவியின் பங்களிப்பானது, அவ்வாறு […]
வாட்ஸ் அப் செயலியின் புதிய அம்சம் மூலம் 32 நபர்களுடன் வீடியோ கால் பேசும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது. மெட்டா குழுமத்தின் வாட்ஸ்-அப் நிறுவனம் தனது […]
இந்தியாவிலேயே பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழ்நாடுதான் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக அதிகம் செலவு செய்யும் 2-வது மாநிலமாக உள்ளது. இப்போது, 14 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களைக் கொண்டு தமிழ்நாடு அரசு பணிகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் அதிக அரசு ஊழியர்கள் இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இந்நிலையில்தான் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு என்று கடந்த சில நாட்களில் மட்டும் 3 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பு 1 – […]
பிரதமர் மோடி தொடங்கி வைத்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 11,16,815 ரூபாய் வரை சேமிக்க வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி பிரதமர் மோடியால் செல்வமகள் சேமிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்கள் உயர் கல்வி, திருமணம், மருத்துவ தேவைகளுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு சேமிப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில், ஒரு […]