சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தீர்ப்பை வழங்கியது, உள்நாட்டு இடத்தில் பெண்களின் உணர்ச்சி மற்றும் உடல் உழைப்பின் மதிப்பை அங்கீகரித்துள்ளது. வளைகுடா நாடு திரும்பிய கண்ணையன் நாயுடு என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த போது, ​​தன் மனைவி தன் பணத்தில் வாங்கிய சொத்துக்களை அபகரிப்பதாகக் கூறி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கூறியதாவது: கணவன் வேலை செய்து சம்பாதிப்பதில் மனைவியின் பங்களிப்பானது, அவ்வாறு […]

வாட்ஸ் அப் செயலியின் புதிய அம்சம் மூலம் 32 நபர்களுடன் வீடியோ கால் பேசும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது. மெட்டா குழுமத்தின் வாட்ஸ்-அப் நிறுவனம் தனது […]

இந்தியாவிலேயே பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழ்நாடுதான் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக அதிகம் செலவு செய்யும் 2-வது மாநிலமாக உள்ளது. இப்போது, ​​14 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களைக் கொண்டு தமிழ்நாடு அரசு பணிகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் அதிக அரசு ஊழியர்கள் இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இந்நிலையில்தான் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு என்று கடந்த சில நாட்களில் மட்டும் 3 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பு 1 – […]

பிரதமர் மோடி தொடங்கி வைத்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 11,16,815 ரூபாய் வரை சேமிக்க வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி பிரதமர் மோடியால் செல்வமகள் சேமிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்கள் உயர் கல்வி, திருமணம், மருத்துவ தேவைகளுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு சேமிப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில், ஒரு […]

ஜூன் 2023 நிலவரப்படி இந்திய ரயில்வேயில் 2.74 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒடிசா ரயில் விபத்துக்கு பிறகு மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரான சந்திர சேகர் கெளா் என்பவர் ரயில்வேயில் தற்போதைய காலிப் பணியிடம் குறித்து ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பியிருந்தாா். இதற்கு ரயில்வே அமைச்சகம் அளித்துள்ள பதிலில், ”கடந்த ஜூன் 1ஆம் தேதி நிலவரப்படி, ரயில்வேயில் 2,74,580 குரூப்-சி […]

ஆணையர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் வாரத்தில் ஒரு நாள் பொதுமக்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்று தமிழக அரசு தற்போது உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. பொது மக்கள் காவல் உயர் அதிகாரிகளை மிக எளிதில் அணுகும் விதத்திலும், பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் விதத்திலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ஆணையரகம் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புதன்கிழமை தோறும் பொது மக்களை சந்திக்க […]

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பில்லியரான பங்கஜ் ஓஸ்வால் மற்றும் அவருடைய மனைவி ராதிகா ஓஸ்வால் சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் ஒரு பிரம்மாண்டமான வீட்டை விலைக்கு வாங்கியிருக்கின்றனர். 4.3 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்திருக்கின்ற பில்லா வரி என்ற வீடு ஜிங்ஜின்ஸ் கிராமப்புறத்தில் அமைந்திருக்கிறது இங்கிருந்து அல்ப்ஸ் பனி மலைகளின் உச்சியை ரசிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த வீட்டின் விலை சுமார் 1649 கோடி ரூபாய் என்று டைம்ஸ் ஆப் இந்தியா […]

தக்காளி விலை உயர்வானது தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. கிலோ 10-20 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி, தற்போது 80-100 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. சில இடங்களில் விலை 100-ஐ தாண்டி விற்பனையாகிறது. இந்த விலை உயர்வால் நடுத்தர, ஏழை மக்கள் பெரும் பாதிப்பை கண்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த விலை உயர்வுக்கு இயற்கை சூழல்களே காரணம் என தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் ஒருபுறம் தீவிர பருவ மழையும், […]

இன்று நாடு முழுவதும் இருக்கின்ற இஸ்லாமிய மக்கள் பக்ரீத் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள் அதற்காக பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விடுமுறையையடுத்து தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை வர வாய்ப்புள்ளது.ஆகவே இந்த விடுமுறையை முன்னிட்டு தனியார் பேருந்துகளின் கட்டணம் இரு மடங்காக அதிகரித்திருப்பதாக பயணிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக பயணிகள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பயணம் செய்து வருகிறார்கள் பக்ரீத் […]

எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி, மூத்த வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் வீட்டில் இருந்து வாட்ஸ் அப் செயலி மூலமாக தங்களுடைய பென்ஷன் ஸ்லீப்களை பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் மட்டுமல்லாமல் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களும் வாட்ஸ் அப் மூலமாக வங்கி இருப்பு கணக்கு மற்றும் மினி ஸ்டேட்மெண்ட்டை சரிபார்த்துக் கொள்ளலாம் என்று […]