உங்கள் வைஃபை வேகம் குறைவாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அலுமினியம் ஃபாயில் மூலம் இணைய வேகத்தை அதிகரிக்கலாம். பொதுவாக வீட்டில் Wi-Fi பொருத்தப்பட்டிருந்தாலும், இணைய வேகம் குறைவாக இருக்கும். ஆனால் இணையத்தின் வேகம் அதிகரிக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்புவார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், இணைய வேகத்தை அதிகரிக்க மக்கள் பல்வேறு தந்திரங்களைத் தேடுகிறார்கள். இதுபோன்ற ஒரு இணையத்தில் தந்திரம் வைரலாகி வருகிறது, அதில் அலுமினிய ஃபாயில் பேப்பரின் உதவியுடன் இணைய […]

பொதுவாக கோயில்கள் என்றாலே பல நம்பிக்கைகளும், வேண்டுதல்களும் இருக்கும் இடமாகவே உள்ளது. கோயிலுக்கு சென்றால் இந்த காரியம் கண்டிப்பாக நிறைவேறும் என்று பல மக்கள் நம்பி வருகின்றனர். அந்த வகையில் கோயம்புத்தூரில் பொள்ளாச்சியில் ஆனைமலை என்ற பகுதி உள்ளது. இங்கு அமைந்துள்ளது தான் சிறப்பு வாய்ந்த மாசாணி அம்மன் திருக்கோயில். இந்த திருக்கோயிலும் திருக்கோயிலில் இருக்கும் அம்மனும் மயான மண்ணில் அமைந்துள்ளதால் இக்கோயிலுக்கு மாசாணி அம்மன் என்று பெயர் வந்துள்ளது. […]

நவீன காலகட்டத்தில் அதிகரித்து வரும் மோசமான உணவு பழக்கங்களால் உடல் எடை வேகமாக பெருகி வருகிறது. இது உடலில் பல வகையான நோய்களை ஏற்படுத்துவதோடு, மனதளவிலும் தன்னம்பிக்கை இல்லாமல் செய்கிறது. உடல் எடையை குறைக்க பல டயட் முறைகளை பின்பற்றினாலும் பேலியோ டயட் என்பது மேஜிக் போல் உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது. இதை குறித்து விவரங்களை பார்க்கலாம்? பேலியோ டயட்டில் சாப்பிடக்கூடியவை –பேலியோ டயட் முறையில் முட்டை, […]

பொதுவாக தை மாதம் என்பது தெய்வ பக்தி நிறைந்த மாதமாக கருதப்படுகிறது. பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் கூடிவரும் நாளையே தைப்பூசமாக கொண்டாடுகிறோம். தைப்பூசம் தினத்தில்தான் இந்த உலகம் தோன்றியதாகவும், இந்நாளை முருகனுக்கு உகந்த நாளாகவும் நம் முன்னோர்கள் கருதி வருகின்றனர். இந்த தைப்பூச திருநாளில் முருகனிடம் வேண்டி விரதம் இருந்து வந்தால் கேட்டது கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. மேலும் குரு பகவானுக்கு உரிய நாளான வியாழக்கிழமை அன்று வந்துள்ள […]

கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி கரூர் வைஸ்யா வங்கியில் பிரான்ச் ரிலேஷன்ஷிப் மேனேஜர் பணிகளுக்கான ஆள் சேர்ப்பு நடைபெறுவதாக கரூர் வைஸ்யா வங்கி அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பில் சேர விருப்பமும் தகுதியும் உடைய நபர்கள் ஆன்லைன் மூலமாக தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது. பிரான்ச் ரிலேஷன்ஷிப் மேனேஜர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் குறைந்தபட்சம் 18 வயது […]

சாணக்கியர் என்பவர் ஒரு அறிவான சிறந்த அறிஞர் மற்றும் திறமையான ஆசிரியர் ஆவார். பல்வேறு விஷயங்களில் ஆழமான அறிவையும், பல்வேறு சூழ்நிலைகளில் ஏற்படும் அனுபவத்திலும் சிறந்தவர் ஆவார். இவரின் அறிவையும், அனுபவத்தையும் மக்களுக்காக மட்டுமே முழுமையாக பயன்படுத்தி இருக்கிறார். சாணக்கியரின் கொள்கைகள் பல சாமானியரின் வாழ்க்கையில் வெற்றி பெற உதவுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கணவன், மனைவி உறவு பற்றியும் சாணக்கிய நீதியில் பல விஷயங்களை கூறியிருக்கிறார். என்னதான் வாழ்வில் […]

அயோத்தியில் ராம்லாலா பிரான் பிரதிஷ்டா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி, இந்தியாவின் அயோத்தி நகரம் மிகப்பெரிய சுற்றுலா தளமாக எதிர்காலத்தில் திகழும். இதற்காக பல்வேறு திட்ட பணிகளும் நடைபெற்றுவருகிறது. பொருளாதாரத்தை உயர்த்த ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் அமைப்பு என பல்வேறு திட்டங்களும் போடப்பட்டு வருகிறது. உலகளவில் மிகவும் பிரபலமாக பிரமாண்டமாக மாறிய அயோத்தியை போன்று, தாய்லாந்திலும் ராமர் வழிபாட்டுடன் ராமாயணத்தை படிக்கும் அயுத்தயா நகர மக்கள் குறித்தும் அவர்களது வாழ்க்கை […]

இந்தியாவில் பல அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் ஏற்படுத்தும் விதத்தில் ராஜாக்களால் கட்டப்பட்ட கோயில்கள் பல இருந்து வருகின்றன. ஆனால் பேய்களால் கட்டப்பட்ட சிவன் கோயில் குறித்து கேள்வி பட்டு உள்ளீர்களா? ஆச்சரியமாக உள்ளதா? ஆம் ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்ட சிவன் கோயில் இந்தியாவில் உள்ளது. இதைக் குறித்து பார்க்கலாம்? இந்தியாவில் கட்டப்பட்ட ஒவ்வொரு கோயில்களுக்கும் வரலாறு, தனிச்சிறப்பு மற்றும் வித்தியாசமான நம்பிக்கைகள் உள்ளது. அப்படி வித்தியாசமான நம்பிக்கைகளை கொண்ட கோயில் […]

சுற்றுச்சூழலில் ஏற்படும் விரைவான மாற்றங்கள் பூமியை அழிவை நோக்கி கொண்டு செல்கின்றன. பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன, பூமியில் வெப்பம் அதிகரித்து வருகிறது, இதுபோன்ற சூழ்நிலையில் வரும் சில நூறு ஆண்டுகளில் பூமி வாழத் தகுதியற்றதாக மாறிவிடும். இருப்பினும், பூமியில் ஒரு பேரழிவு ஏற்பட்டால், எந்த நாடு முதலில் அழிக்கப்படும் என்பதை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். கடல் மட்டம் உயர்வதால் இந்தோனேசியா அழியும் விளிம்பிற்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. […]

ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் சம்பளம் வாங்கும் போது அவற்றை எப்படி எல்லாம் செலவு செய்ய வேண்டும், சேமிக்க வேண்டும் என்பது குறித்து பலரும் யோசித்து வைத்திருப்போம். ஆனால் சம்பளம் வாங்கிய பின்பு அந்த பணம் எங்கு சென்றது, எப்படி சென்றது என்பதை குறித்து தெரியாமல் செலவு செய்திருப்போம். அவ்வாறு செலவாகும் பணத்தை எப்படி சேமிக்கலாம் என்பதை குறித்து பார்க்கலாம்? நாம் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து செலவு செய்யும் போது […]