தமிழக மருத்துவத்துறையில் மருத்துவ உதவியாளர்களுக்கான (ஆண் மற்றும் பெண்) வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் மருத்துவ துறையின் கீழ் செயல்படும் மருத்துவ துறை ஆட்சேர்ப்பு தளமான TNMRB-யில் (Tamil Nadu Medical Services Recruitment Board) மருத்துவ உதவியாளர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க இரண்டரை வருட உதவியாளர் படிப்பை முடித்து இருக்க வேண்டும். இதற்கு கடந்த 20 ஜூன் 2023 முதல் விண்ணப்பிக்கலாம் எனவும், கடைசி தேதியாக […]

ஒரே லேப்டாப்பில் இரண்டு இயங்கத் தளங்களை பாதுகாப்பாக எவ்வாறு செயல்படுத்துவது குறித்து பார்க்கலாம். தொழில்நுட்பம் மற்றும் கேமிங் லாபம் உள்ளவர்கள் உங்களது கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் இரண்டு இயங்குதளங்களை (Operating System) வைத்திருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் நீங்கள் ஒரே சாதனத்தில் விண்டோஸ் 10, விண்டோஸ் 11 மற்றும் லினக்ஸ் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். தற்பொழுது, ஒரே லேப்டாப்பில் இரண்டு இயங்கத் தளங்களை பாதுகாப்பாக எவ்வாறு செயல்படுத்துவது என்பதை […]

எதிர்வரும் 2024 ஆம் வருடம் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலை எதிர் கொள்வதற்கு ஆதம் பாஜக தற்போதைய தயாராகிவிட்டது. அதற்கான வேலைகளையும் தொடங்கி விட்டது என்று நான் சொல்ல வேண்டும் மேலும் இந்த முறையும் பிரதமர் நரேந்திர மோடி தான் என பாஜக தரப்பில் பட்டி, தொட்டி எங்கும் இப்போது இருந்து பிரச்சாரம் தொடங்கி விட்டது. ஒருபுறம் பாஜக சுறுசுறுப்பாக நாடக மன்ற வேலைகளை தொடங்கி செய்து கொண்டிருக்கிற […]

தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக மிகப்பெரிய அரசியலை முன்னெடுத்து வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் அதற்காக பாஜகவிற்கு எதிரான பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும், அவர் ஈடுபட்டு வருகிறார். மேலும் இந்த முயற்சியில் பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதீஷ் குமாரும் ஈடுபட்டு வருவதால் அவருடன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கைகோர்த்துள்ளார். அதன் ஒரு பகுதியாக பீஹார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுக் […]

நீங்கள் சமீபத்தில் உங்கள் வீட்டை கட்ட திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். ஆம், விரைவில் சிமெண்ட் விலை குறையலாம் என கூறப்படுகிறது.  நடப்பு நிதியாண்டில், தேவை வலுவாக இருந்தாலும், போட்டி அதிகரித்துள்ளதால், சிமெண்ட் நிறுவனங்கள் விலையை ஒன்று முதல் மூன்று சதவீதம் (ரூ.10 முதல் 12 வரை) குறைக்கலாம். வீடு கட்டுமானம் செய்வோருக்கு நம்பிக்கை அளிக்கும் இந்த செய்தி, அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிமெண்ட் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் […]

தற்போதைய தமிழக காவல்துறையின் இயக்குனராக இருக்கின்ற டிஜிபி சைலேந்திரபாபு வரும் 30ம் தேதி உடன் பணி ஓய்வு பெறுகிறார். இதனை தொடர்ந்து தமிழகத்திற்கு உடனடியாக புதிய காவல்துறை இயக்குநரை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே இந்த காவல்துறை தலைமை இயக்குனர் பதவியின் போட்டியில் தற்போதைய சென்னை மாநகர டிஜிபி சங்கர் ஜிவால் இருக்கிறார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதேநேரம் அவர் சென்னை […]

உலகின் மிகப்பெரிய சமூக ஊடகமான வாட்ஸ் அப்பில் (WhatsApp) தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இந்நிலையில், மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயனர்கள் பிளாட்ஃபார்மில் அத்தகைய அழைப்புகளை தானாகவே முடக்க அனுமதிக்கிறது. இன்ஸ்டாகிராமில் உள்ள மெட்டா சேனலின் கூற்றுப்படி, இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப்பை மேலும் தனிப்பட்டதாக்கும் மற்றும் பயனர்களுக்கு […]

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், பொதுமக்களின் நன்மைக்காக, அடுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் விதிமுறைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்… இந்தியாவிலேயே செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் அதிக அளவிலான கணக்குகள் துவங்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் தற்போது 2-ஆம் இடத்தை பிடித்திருப்பதாக அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்கென்று பிரத்யேகமாகப் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண்களுக்காக மட்டுமே பிரத்யேகமாக தொடங்கப்பட்ட “சுகன்யா […]

ஆப்பிள் தனது சுய பழுதுபார்க்கும் திட்டத்தை ஐபோன் 14 சீரிஸ் மற்றும் எம்2 மேக் போன்ற சாதனங்களுக்கு விரிவுபடுத்தி உள்ளது. ஆப்பிள் நிறுவனம், தங்களது ஐபோன்கள் மற்றும் மேக் போன்றவற்றை பயனர்களே சரி செய்து கொள்ளும் திட்டத்தை ஐபோன் 14 சீரிஸ் மற்றும் எம்2 மேக் போன்ற சாதனங்களுக்கு விரிவுபடுத்தி உள்ளது. இத்திட்டத்தின் கீழ், பயனர்கள் பழுதுபார்ப்பதற்குத் தேவையான அனைத்து உதிரி பாகங்களையும், அதனை எவ்வாறு செய்யவேண்டும் என்ற விளக்க […]

விவசாயிகள் கூட்டுறவுச்‌ சங்கங்களை அணுகி தகுதிக்கு ஏற்படக்‌ கடன்‌ பெற்று கொள்ளலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006-07ஆம்‌ ஆண்டு முதல்‌ பயிர் கடனுக்கான வட்டி 9 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகக்‌ குறைக்கப்பட்டு, தற்போது வரை 7 சதவீத வட்டியில்‌ பயிர்க்‌ கடன்‌ வழங்கப்பட்டு வருகிறது. இந்த 2 சதவீதம்‌ வட்டி இழப்பைத்‌ தமிழக அரசு வட்டி மானியமாகக்‌ கூட்டுறவுச்‌ சங்கங்களுக்கு வழங்கி வருகின்றது. 2009ஆம்‌ ஆண்டு முதல்‌ உரிய காலத்திற்குள்‌ […]