மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் (CDSCO) இணைந்து நாடு முழுவதும் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனை மையங்களில் நடத்திய அதிரடி சோதனையின் முடிவில், ஒட்டுமொத்தமாக 211 மருந்துகள் தரமற்றவை (Substandard) எனத் தெரியவந்துள்ளது. இந்த அறிவிப்பு, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சுகாதார துறையில் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. சோதனையில் கண்டறியப்பட்ட மருந்துகள் : கடந்த மாதம் (அக்டோபர் 2025) நாடு முழுவதும் அனைத்து வகையான மாத்திரை, […]

நாட்டின் பிரதமர் எங்கு சென்றாலும், கழுகுக் கண்களால் அவரைப் பாதுகாக்கும் SPG (சிறப்புப் பாதுகாப்புப் படை) கமாண்டோக்களைப் பார்க்கிறோம். கோட் சூட் மற்றும் ஷூக்களை அணிந்துகொண்டு, கருப்பு கண்ணாடிகளுடன் தீவிரமாகத் தோற்றமளிக்கும் அந்த மெய்க்காப்பாளர்கள் எப்போதும் மெல்லிய, கருப்பு பிரீஃப்கேஸை எடுத்துச் செல்வார்கள். அந்த பிரிஃப்கேஸில் என்ன இருக்கிறது? இது ஒரு தேசிய ரகசியமா? அல்லது திரைப்படங்களில் காட்டப்படும் உயர் தொழில்நுட்ப ஆயுதமா? ஆனால் அந்த பிரீஃப்கேஸின் பின்னால் உள்ள […]

2025 – 2026 ஆம் ஆண்டிற்கான மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர், 2022-23 நிதியாண்டிற்கான மஞ்சப்பை விருதுகளை சட்டமன்றக் கூட்டத்தில் அறிவித்தார்.ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் (SUP) கை பைகள் மற்றும் […]