மகாராஷ்டிரா மாநிலத்தின் கலைப் பொக்கிஷங்களில் ஒன்றான எல்லோரா குகைகள், இந்தியச் சிற்பக் கலையின் பெருமையை உலகறிய செய்கின்றன. அஜந்தா, எலிபண்டா போன்ற புகழ்பெற்ற குகைகளைப் போலவே, எல்லோரா வெறும் கற்களால் உருவான இடமல்ல. இது பண்டைய சிற்பிகளின் உளிகளால் செதுக்கப்பட்ட காவியம். மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த இடம், புத்த மதம், சமணம் மற்றும் சைவம் என 3 முக்கிய மதங்களின் கலாச்சார சின்னங்களை […]

உலகெங்கிலும் உள்ள 195 நாடுகளில், ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அதன் ராணுவ பலம், எல்லை ஆதிக்கம் அல்லது பொருளாதார சுதந்திரம் ஆகியவற்றால் பொதுவாக மதிப்பிடப்படுகிறது. ஆனால், இந்த எந்த வரையறைக்குள்ளும் வராத, ஐரோப்பாவின் மையத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நாடான லிச்சென்ஸ்டீன் (Liechtenstein), வளர்ச்சியடைந்த நாடுகளுக்கான அனைத்து அளவுகோல்களையும் மாற்றி அமைத்துள்ளது. மிகக் குறைந்த வளங்களைக் கொண்டிருந்தாலும், உலகின் மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்றாக இது பெருமையுடன் திகழ்கிறது. […]

ஆப்கானிஸ்தான் சமூகத்தில் நிலவும் ஆழமான பாலினப் பாகுபாடு மற்றும் ஆண் வாரிசுக்கான சமூக அழுத்தம் காரணமாக, சில குடும்பங்கள் மகன்கள் இல்லாத நிலையில், தங்கள் மகள்களில் ஒருவரைப் பையனைப் போல வளர்க்கும் ஒரு வினோதமான நடைமுறையைப் பின்பற்றுகின்றனர். இது ‘பச்சா போசு’ (Bacha Posh) என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள், ஒரு பையனாக உடையணிதல் என்பதாகும். குறைந்தது ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ஆவணப்படுத்தப்பட்ட இந்த வழக்கம், இன்றும் நீடிப்பது அனைவரையும் […]

நகைக்கடன் என்றாலே தங்க நகைகளை மட்டுமே அடகு வைக்கும் நிலை மாறி, இனி வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்களுக்கும் கடன் பெறும் வசதி வரவுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. வெள்ளியின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த முக்கிய முடிவு, ‘வெள்ளைத் தங்கம்’ எனப்படும் வெள்ளிக்கு நிதிச் சந்தையில் ஒரு புதிய மதிப்பை வழங்கியுள்ளது. இந்தச் சலுகை வரும் ஏப்ரல் 1, 2026 […]

இந்தியாவில், கனிமங்கள், மூலப்பொருட்கள் அல்லது பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு பல்வேறு போக்குவரத்து வழிகள் உள்ளன, ஆனால் இந்திய ரயில்வே இவை அனைத்திலும் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒன்றாகும்.. டிக்கெட் விலை குறைவு, வசதியான பயணம் என பல்வேறு காரணங்களால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.. ஆனால், பயணம் செய்யும் போது, ​​ரயில்களின் கடைசி பெட்டியில் ஏன் “X” என்ற […]

இந்திய ரயில்வேயின் கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி (IRCTC), தெற்கு மண்டல அளவில் காலியாக உள்ள விருந்தோம்பல் கண்காணிப்பாளர்கள் (Hospitality Monitors) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணியிட விவரங்கள் : நிறுவனம்: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) பணியின் பெயர்: விருந்தோம்பல் கண்காணிப்பாளர் (Hospitality Monitors) மொத்த காலியிடங்கள்: 64 பணியிடம்: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா (தெற்கு மண்டலம்) ஊதியம் மற்றும் பணிச் […]