fbpx

உலகில் பல அழகான கடற்கரைகள் உள்ளன. இதில் ஐஸ்லாந்தின் ரெய்னிஸ்ஃப்ஜாரா என்ற கருப்பு மணல் கடற்கரையும் அடங்கும்.. இந்த கடற்கரை பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. ஆனால் புவியியல் மற்றும் கடலின் சக்தியால் இது ஆபத்தான கடற்கரையாக கருதப்படுகிறது. இங்கு எழும் ஸ்னீக்கர் அலைகளால் பலர் உயிரிழந்ததே இதற்கு காரணம்.. ஸ்னீக்கர் அலைகள் மக்களை கடலுக்குள் …

தமிழ்நாடு அரசின் பணிகளில் 18 துணை ஆட்சியர், 26 துணை காவல் கண்காணிப்பாளர், 25 வணிகவரித்துறை உதவி ஆணையர், 13 கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் உள்ளிட்ட 92 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. முதல் நிலை தேர்வு அக்டோபர் 30-ம் தேதி நடைபெறவுள்ளது. முதல் நிலை தேர்வு …

11-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற துணைத்தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் மதிப்பெண் பட்டியலாக இன்று மாலை 3 மணிக்கு http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் …

தலைமைச் செயலகத்தில் 161 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது; தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணியில் அடங்கிய உதவிப்பிரிவு அலுவலர், உதவியாளர் பதவிகளில் 161 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் மாதம் 18-ம் தேதி காலை மற்றும் மாலையில் நடத்தப்பட …

டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட 161 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை …

மருத்துவமனைகள், சுகாதார நல மையங்கள் ஆகியவற்றை டிஜிட்டல் மயமாக்கப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேசிய சுகாதார ஆணையம் வன்பொருள் கொள்கையை வெளியிட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் தொடர்பான மென்பொருள், அதற்கான திட்டமிடுதல், மதிப்பீடு, தகவல் தொடர்பு சாதன வன்பொருள் கொள்முதல் ஆகியவற்றை இந்த வன்பொருள் கொள்கை விளக்குகிறது.

ஆயுஷ்மான் பாரத் …

மாநிலக் கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உயர் மட்ட குழுவின் உறுப்பினர் செயலாளர் கருப்பசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் தனித்துவமான மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்கு டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநில கல்விக் கொள்கை சம்பந்தமாக …

கூட்டுறவு வங்கியில் நேரடி நியமனம் தொடர்பான செய்திக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கியில் நேரடி நியமனம் என்ற செய்தி 21.08.2022 தேதி தினசரி நாளிதழில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கீழ்க்காணும் மறுப்பு அறிக்கை வெளியிடப்படுகிறது. அதில், ”​மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் விளம்பர எண் 1/2022 நாள் 18.08.2022 தேதி அறிவிக்கை போலியாக வெளியிடப்பட்டுள்ளது. …

சிறு குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருவதாக, மருத்துவக் குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரிட்டனில் இருந்து வெளியாகும், ‘லான்செட்’ என்ற மருத்துவ ஆய்வு இதழில், இது தொடர்பான கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், கேரளாவில் இதுவரை 82 குழந்தைகளும், ஒடிசாவில் 26 குழந்தைகளும் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய், 5 …

ஒரு நபரின் வெற்றி மற்றும் பண ஆதாயத்தை பெற பல்வேறு வழிமுறைகள் வாஸ்து சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.. கொடுக்கப்பட்ட ஒரு வேதமாகும்.. அந்த வகையில் உணவு சம்பந்தமாக வாஸ்து சாஸ்திரத்தில் பல விதிகள் சொல்லப்பட்டுள்ளன. இந்த விதிகளின்படி, ஒரு நபர் சரியான திசையில் உணவை சாப்பிட்டால், அவரது உடல்நிலை நன்றாக இருக்கும். இத்துடன் அகால மரண பயமும் …