fbpx

குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் “பொழுதுபோக்கு தொழில்துறை மற்றும் வணிக ரீதியான பொழுதுபோக்கு செயல்பாடு ஆகியவற்றில் குழந்தைகள் பங்கேற்பை ஒழுங்குபடுத்தும்  வழிகாட்டு நெறிமுறைகளை” வெளியிட்டுள்ளது. “ஊடக வழிகாட்டு நெறிமுறைகள் திருத்தத்திற்கான” ஆணையத்தால் அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனையுடன் புதிய சட்டங்கள், கொள்கைகள் குழந்தைகளின் நல்லார்வம் ஆகியவற்றை இணைத்து இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இவை குழந்தை உரிமைகள் …

தமிழகம் முழுவதும் நாளை 38 மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள தகவலில், அரசின் குரூப் 4 நிலையில் உள்ள 7,301 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு மார்ச் 30 ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஏப்ரல் 28-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. …

தமிழகத்தில் 24 மாவட்டங்களில் தற்காலிகமாக இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மொத்தம் காலியாக உள்ள 13,331 காலிப்பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கு பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் …

ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்பித்தப் பின் திருத்தம் செய்து மாற்றிக் கொள்ள கடைசி நாளிற்கு பின் 3 நாட்கள் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து TNPSC செயலாளர் செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு தேர்வுகளுக்கான விண்ணபங்களை இணைய வழியே பெற்று வருகிறது. விண்ணப்பதாரர்கள் தங்களது …

தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தில் முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து  தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத் தலைவர் கோபால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தில் ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை 5 வகையில் முதலீடு பெறப்படுகிறது. தற்பொழுது இந்நிறுவனத்தில் ஒரு …

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடைபெறும் துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள துணைத்தேர்வெழுத, விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது ஹால்டிக்கெட்டைஇன்று மதியம் …

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குடும்ப அட்டை, வருமான சான்றிதழ் உள்ளிட்ட எந்தவித ஆவணங்களும் இன்றி முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணையலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை …

வலுவான பற்கள் மற்றும் ஈறுகளைப் பராமரிப்பது போலவே ஆரோக்கியமான நாக்கைப் பராமரிப்பதும் முக்கியம். நாக்கில் தேங்குவது துர்நாற்றம், பல் சிதைவு மற்றும் ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் அறிகுறியாகும். நாக்கு வலி, கொட்டுதல், எரிதல், வீக்கம் அல்லது உணர்வின்மை போன்ற எந்த அசௌகரியமும் இல்லாமல் இருக்கும். இது ஈரமானது, கரடுமுரடான மேற்பரப்பு மற்றும் வெளிர் சிவப்பு …

தூத்துக்குடி மாவட்டத்தில் வடை, பஜ்ஜி உள்ளிட்ட உணவு பொருட்களை அச்சிட்ட பேப்பரில் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

செய்தித்தாளில் உணவுப் பொருட்களை வைத்து சாப்பிடுவது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசமானது, ஏனெனில் அதன் மையில் பல பயோஆக்டிவ் பொருட்கள் இருப்பதால், எதிர்மறையான உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் …

தாழ்வழுத்த மின்‌ கட்டணம்‌; தமிழ்நாட்டில்‌ உள்ள 2.37 கோடி வீடு மற்றும்‌ குடிசை மின்‌ நுகர்வோரில்‌, ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42:19 சதவீதம்‌) மின்‌ கட்டண உயர்வு எதுவும்‌ இல்லை. அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும்‌ 100 யூனிட்‌ வரை விலையில்லா மின்சாரம்‌ தொடர்ந்து வழங்கப்படும்‌ மற்றும்‌ குடிசை இணைப்புகளுக்கும்‌ தொடர்ந்து இலவச மின்சாரம்‌ வழங்கப்படும்‌. வீட்டு …