fbpx

குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகெங்கிலும் அதிகரித்து வரும் குரங்கு காய்ச்சலுக்கு மத்தியில், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் சனிக்கிழமையன்று குரங்கு காய்ச்சலை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவித்தார். “இது குறித்து அவர் கூறியதாவது; இதுவரை 75 நாடுகளைச் சேர்ந்த 16 ஆயிரத்திற்கும் …

ஓடிடி தளமாக நெட்பிளிக்ஸ், கடந்த 3 மாதங்களில் சுமார் ஒரு மில்லியன் பயனர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஓடிடி தளங்களிலேயே உலக அளவில் முன்னணியில் இருப்பது நெட்பிளிக்ஸ் தான். நெட்பிளிக்ஸ் உள்ள பல்வேறு நாடுகள் மற்றும் மொழிகளில் இருக்கும் திரைப்படங்கள், வெப் தொடர்களை காண்பதற்காகவே நெட்பிளிக்ஸை ஏராளமான பயனர்கள் விரும்பி சப்ஸ்கிரைப் செய்கின்றனர்.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு …

தனக்கு புற்றுநோய் இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

அதில், ”ஜோ பைடன் பதவியேற்பதற்கு முன்னர் தோல் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து குணமடைந்தார் என விளக்கம் அளித்துள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறும் மாசுவால் ஏற்படும் பாதிப்புகள் …

இந்தியாவின் சிக்கிம், அருணாச்சல பிரதேச மாநிலங்களின் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே புதிய தேசிய நெடுஞ்சாலையை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ம் ஆண்டில் இந்திய – சீன ராணுவத்துக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் கொல்லப்பட்டனர். …

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து, அந்நாட்டு மக்கள் வேலைவாய்ப்பு தேடி அதிகளவில் வெளிநாடுகளுக்குச் செல்ல தொடங்கி உள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் – ரஷ்யா போர் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால், இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு சரிந்ததால், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் அந்நாட்டு …

இலங்கையின் புதிய அதிபராக ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார்.

இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி அந்நாட்டு கடந்த சில மாதங்களாகவே தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.. எனினும் அதிபர் கோட்டபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என்று …

ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ் 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது, இது உலகின் அனைத்து 199 பாஸ்போர்ட்டுகளையும் அவற்றை வைத்திருப்பவர்கள் முன் விசா இல்லாமல் அணுகக்கூடிய இடங்களின் எண்ணிக்கையின்படி தரவரிசைப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் பாஸ்போர்ட் தரவரிசை 2022 199 நாடுகளில் ஜப்பான் முதலிடத்தைப் பிடித்துள்ளது, அதே நேரத்தில் இந்தியா 87 …

ஒரு வீட்டில் திருடிய திருடனை இறந்த கொசுவின் ரத்தம் மூலம் புலனாய்வு செய்து போலீசார் கைது செய்த சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.

ஒவ்வொரு குற்ற சம்பவங்களின்போது குற்றத்தில் ஈடுபட்ட நபர் ஏதாவது ஒரு தடயத்தை விட்டு செல்வார் என்பது போலீசாரின் நம்பிக்கையாகும். எவ்வளவு தான் சிறப்பாக சிந்தித்து குற்றங்களில் ஈடுபட்டாலும் கூட போலீசார் தடயங்களை சேகரித்து …

இலங்கையின் புதிய அதிபராக ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்..

இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி அந்நாட்டு கடந்த சில மாதங்களாகவே தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.. எனினும் அதிபர் கோட்டபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் …

ஒரே பாலின திருமணங்களைப் பாதுகாப்பதற்கான சட்டத்தை அமெரிக்க பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியது

திருமணத்திற்கான மரியாதைச் சட்டம் என்ற தலைப்பில், ஒரே பாலின திருமணங்களை பாதுகாப்பதற்கான சட்டம் 267-157 வாக்குகளில் நிறைவேற்றப்பட்டது, 47 குடியரசுக் கட்சியினர் அனைத்து ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து இந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். 7 குடியரசுக் கட்சியினர் வாக்களிக்கவில்லை.

இந்த மசோதா இப்போது …