fbpx

உலகளவில் குரங்கு அம்மை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் நோய்க்கான புதிய அறிகுறிகளை நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.

உலகளவில் குரங்கு அம்மை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், உலகம் முழுவதும் உள்ள மருத்துவ வல்லுநர்கள் இந்த நோயை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இது உலகளாவிய அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் முக்கியமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள்,  ஓரின சேர்க்கை …

அடுத்த தலைமுறையினர் சட்டப்பூர்வமாக சிகரெட் வாங்குவதைத் தடை செய்யும் சட்டத்தை நியூசிலாந்து அரசு இயற்றி உள்ளது..

புகைபிடிக்காத தலைமுறையை உருவாக்கும் நோக்கில் அரசாங்கம் புதிய சட்டத்தை இயற்றி உள்ளது.. இந்த சட்டத்தின்படி, வருங்கால சந்ததியினர் 18 வயதை அடைந்த பிறகும் புகைபிடிக்க முடியாது. புகைபிடிக்கும் வயதை உயர்த்துவதுடன், சிகரெட்டுகளில் உள்ள நிகோடின் அளவை கணிசமாக குறைத்து, …

இலங்கைக்கு நிதி உதவி செய்யும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று உலக வங்கி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இலங்கையின் பொருளாதார நிலை மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை சீர்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள உலக வங்கி, …

இலங்கையில் அமலில் உள்ள அவசரநிலை பிரகடனம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிய நிலையில், இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார். ஆனால், அவரும் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் பொதுச் சொத்துக்கள் பாதுகாப்பு, பொதுமக்களுக்கு …

பிரிட்டனை சேர்ந்த பெண்ணின் வீட்டில் இருந்து ரூ.247 கோடி மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற நிலையில், துப்பு கொடுத்தால் ரூ.57 கோடி சன்மானமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்முலா ஒன் கார் பந்தைய போட்டிகளை நடத்தும் நிறுவனத்தை நடத்தி வரும் தொழிலதிபர் பெர்னி எக்லெஸ்டோன் என்பவரது மகள் தமரா. இவர் கடந்த 2019ஆம் …

கொரோனா பரவத் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.. 2வது அலை, 3-வது அலை, 4-வது அலை என அச்சுறுத்திக் கொண்டே தான் இருக்கிறது… இதனால் கொரோனா தொற்று எண்ணிக்கை அவ்வப்போது குறைவதும் மீண்டும் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. மேலும் சராசரியாக …

அணு ஆயுதப்போரை தடுக்க வடகொரியா தயாராக இருப்பதாகவும், அமெரிக்காவுடனான எந்தவிதமான ராணுவ மோதலுக்கும் நாடு தயாராக இருப்பதாகவும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவில், கொரியப் போர் நிறுத்தத்தின் நினைவு தினமான நேற்று (ஜூலை 27) அதன் 69-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அதிபர் …

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது..

வடக்கு பிலிப்பைன்ஸில் இன்று காலை 7.3 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தலைநகர் மணிலா முழுவதும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.. நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு …

குரங்கம்மை தொற்று உலகமே எதிர்பார்க்காத வேகத்தில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

75 நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி வரும் சூழலில், இதுவரை குரங்கம்மை நோய் பரவாத நாடுகளிலும் பரவ தொடங்கிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பையும் தாண்டி குரங்கம்மை தொற்று அதிவேகத்தில் பரவிவருவது உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …

இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவிற்கும், ஜப்பான் அரசுக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல் தொடர்பான ஆவணத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் போராட்டத்தில் குதித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இலங்கையின் முன்னாள் அதிபர் …