குடியேற்றத்துக்கு எதிரான போராட்டத்தை செய்தி சேகரிக்க சென்ற ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் லாரன் டோமாசி மீது ரப்பர் தோட்டாவால் போலீஸ் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாகவும், முறையான ஆவணங்கள் இல்லாமலும் குடிபெயர்ந்தவர்களை நாடு கடத்தும் முயற்சியில் அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தீவிரமாக இறங்கியுள்ளார். குடிபெயர்ந்தவர்களை கண்டறிந்து கைது செய்ய லாஸ் ஏஞ்சல்ஸில் தேசிய காவல்படை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. ட்ரம்பின் இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக அமெரிக்க மக்கள் […]

2020-ஆம் ஆண்டு சீனாவின் வுஹானில் வெடித்த கோவிட்-19 தொற்று இன்னும் முற்றிலும் முடிவடையவில்லை. உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸ் வழக்குகள் மீண்டும் மெதுவாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில், ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் மங்கா கலைஞர் ரியோ டாட்சுகி மீண்டும் உலக கவனத்தை ஈர்க்கிறார். அவர் உருவாக்கிய காமிக்ஸ்கள் மூலம் அல்ல, உலக நிகழ்வுகளைத் துல்லியமாக கணிப்பதில் இவருக்கு “ஜப்பானிய பாபா வாங்கா” […]

தொழில்நுட்ப வளர்ச்சி, நகர்மயமான வாழ்க்கை முறை மற்றும் பணிச்சுமை காரணமாக, சீனாவில் பல பெண்கள் கடும் மன அழுத்தத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த மனஅழுத்தத்திலிருந்து தற்காலிகமாக மீள்வதற்கான புதிய வழி ஒன்று, தற்போது அங்குள்ள முக்கிய நகரங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அதுவே — “கட்டிப்பிடி வைத்தியம்” (Cuddle Therapy). இதன் படி, பெண்கள் ஒரு சிறிய தொகையை செலுத்தி, தாங்கள் விரும்பும் ஆண்களை 5 நிமிடங்களுக்கு கட்டிப்பிடிக்க அனுமதிக்கின்றனர். […]

ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போரில் இதுவரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். தற்போது உலகில் இரண்டு போர்கள் நடந்து வருகின்றன. முதலாவது ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர், இரண்டாவது இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான நடந்து வரும் போரில் காசாவில் உள்ள மக்களுக்கு சாப்பிட உணவோ, குடிக்க தண்ணீரோ இல்லை, காசாவிற்கு அனுப்பப்படும் வெளிநாட்டு நிவாரணப் பொருட்கள் கூட […]

வேலையின் அழுத்தம், மேலாளரின் தனிப்பட்ட விமர்சனங்கள் மற்றும் மனிதநேயமற்ற அணுகுமுறை இவை அனைத்தும் ஒரு இளம் இந்திய தொழில்நுட்ப வல்லுநரை, வேறு எந்த வேலை வாய்ப்பும் இல்லாத நிலையில், தனது வேலையை ராஜினாமா செய்யும் கட்டாய நிலைக்குத் தள்ளியது. 2022-ஆம் ஆண்டு, ரூ.8.5 லட்சம் வருட சம்பளத்துடன், அவர் ஒரு முன்னணி ஐடி நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். ஆரம்பத்திலிருந்தே பணிச்சூழல் சோகம் நிறைந்ததாகவே இருந்தது என அவர் கூறுகிறார். திறமைக்கு […]

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு பதிவை எக்ஸ் தளத்தில் இருந்து தொழிலதிபர் எலான் மஸ்க் நீக்கியுள்ளார். அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உலகின் முன்னணி தொழிலதிபரும் பணக்காரருமான எலான் மஸ்க்கிற்கும் இடையே உருவாகியிருந்த அரசியல் மற்றும் தொழில்துறை நெருக்கம் தற்போது பெரும் விரிசலை சந்தித்துள்ளது. எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் டொனால்ட் டிரம்ப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக மறைந்த பாலியல் குற்றவாளியான […]

இங்கிலாந்தில் ஒரு பெண், டூத் பிரஷ் செயலி மூலமாக தனது கணவரின் திருமணத்திற்கு புறம்பான உறவை கண்டுபிடித்துள்ளார். பொதுவாக, கணவன் துரோகம் செய்கிறார் என்று மனைவிகள் சந்தேகம் கொள்வது, அவர் செல்போனில் வரும் சந்தேகமான மெசேஜ்கள் அல்லது நடத்தை மாற்றங்கள் காரணமாக தான். ஆனால் இங்கிலாந்தில் ஒரு பெண், மிகவும் விசித்திரமான முறையில், மின்சார பல் துலக்கும் சாதனத்தின் செயலி மூலமாக தனது கணவரின் திருமணத்திற்கு புறம்பான உறவை கண்டுபிடித்துள்ளார். […]

மனிதர்களாக இருந்தாலும் சரி, விலங்குகளாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு உயிரினத்திற்கும் தண்ணீர் அவசியம். பூமியில் தண்ணீர் ஒரு தவிர்க்க முடியாத ஒன்று, அது இல்லாமல் வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்க முடியாது. உலகெங்கிலும் உள்ள மக்கள் மண்ணிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுப்பதன் மூலம் தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்கிறார்கள். மக்கள் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி தண்ணீர் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள், ஆனால் பூமியிலிருந்து நாம் அதிக அளவு தண்ணீரைப் பிரித்தெடுத்துள்ளதால் […]

அமெரிக்காவில் சாலை போடும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு, இந்திய பெண் ஒருவர் மெதுவடை மற்றும் தேங்காய் சட்னி உணவாக அளித்த நிலையில், அதை பார்த்த அந்த தொழிலாளர்கள், “இப்படி ஒரு உணவா! என மெய்சிலிர்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில், ஒரு இந்திய பெண் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. தென்னிந்தியாவில் மிக பிரபலமான மெதுவடையை அமெரிக்காவில் உள்ள தனது வீட்டில் சமைத்து, அருகில் […]

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட HKU5-CoV-2 எனப்படும் புதிய கோவிட்-19 மாறுபாடு மற்றொரு பெருந்தொற்றுக்கு வழிவகுக்கும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.. சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கோவிட் பரவல் வேகமெடுத்துள்ளது. அந்த வகையில், இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. புதிய மாறுபாடு காரணமாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாகவும், இதனால் கடுமையான பாதிப்பு ஏற்படவில்லை என்றும் நிபுணர்கள் […]