கோவிட் தடுப்பூசியைப் பெறுவது தைராய்டு, நுரையீரல், வயிறு, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று கொரிய ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வில் கூறியுள்ளனர். உலகெங்கிலும் உள்ள நிபுணர்கள் இந்த ஆய்வை தவறானது என்று நிராகரித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியபோது, விஞ்ஞானிகள் ஒரு சில ஆண்டுகளில் தடுப்பூசியை உருவாக்கும் சாதனையை அடைந்தனர். கோவிட்-19 தொற்றுநோயின் போது, சிக்கல்கள், மருத்துவமனையில் அனுமதித்தல் மற்றும் இறப்பைத் தடுப்பதில் […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
மத்திய பிலிப்பைன்ஸில் செவ்வாய்க்கிழமை 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 26 பேர் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் DZMM வானொலியை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடக அறிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. கடலோர நகரமான போகோவிலிருந்து வடகிழக்கே சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாகவும், சுமார் 90,000 மக்கள் வசிக்கின்றனர் என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் பிளவுக் […]
இந்திய-ஐரோப்பிய தடையற்ற வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்திய-ஐரோப்பிய தடையற்ற வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்த ஒப்பந்தம் 2024-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி புதுதில்லியில் கையெழுத்தாகியது. முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் புதிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஒப்பந்தம் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் உதவிடும் வகையில் […]
சூரியன் மிகவும் சுறுசுறுப்பாக செயற்படத் தொடங்கியுள்ளது என்றும் இதனால் வரும் வாரங்களில் பூமியை கடுமையான சூரிய புயல்கள் தாக்கக்கூடும் என்றும் நாசா எச்சரித்துள்ளது. இதனால் தகவல்தொடர்பு குறைபாடுகள் மட்டுமல்ல, மனித உடல்நலத்துக்கும் பாதிப்பு ஏற்படலாம் என புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. பிரேசிலில் உள்ள தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (INPE) ஆராய்ச்சியாளர்கள், பூமியைச் சுற்றியுள்ள கண்ணுக்குத் தெரியாத பூமியின் மின்காந்தப் புலமாக செயல்படும் கவசத்தை சூரிய புயல்கள் தாக்கும்போது ஏற்படும் […]
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.. எனினும் இதில் பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. குண்டுவெடிப்பில் இதுவரை 19 பேர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.. அந்த வகையில் தற்போது இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.. மேலும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆக […]
உலகளவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் மல்யுத்தப் போட்டி WWE. மிகுந்த பிரபலத்துடன் திகழ்கிறது. வாரந்தோறும் WWE RAW மற்றும் SmackDown என இரு பிரிவுகளில் நடைபெறும் இந்தப் போட்டிகளுக்கு இந்தியாவிலும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அந்த வகையில், மல்யுத்த வீரர்களில் உலகளவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் ஜான் சீனா (John Cena). 90-களின் சகாப்தத்தில் ஹல்க் ஹோகன், ஸ்டோன் கோல்டு போன்ற வீரர்களுக்கு பிறகு, ரசிகர்களின் விருப்பமானவராக […]
பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததால் மிகப்பெரிய சோகம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோர்ஜோ நகரில் உள்ள அல் கோஜினி இஸ்லாமிய உறைவிடப் பள்ளியில் நேற்று மதியம் தொழுகை நேரத்தில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தது. குறைந்தது ஒரு மாணவர் உயிரிழந்தனர்.. பலர் கணக்கானவர்கள் காயமடைந்தனர். 65 க்கும் மேற்பட்ட மாணவர்கள் (12 முதல் 17 வயது வரை) கான்கிரீட் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக நம்பப்படுகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கிய […]
தென்கிழக்கு ஆசியாவில் இதய நோய் அபாயம் அதிகரித்து வருவது குறித்து உலக சுகாதார நிறுவனம் (WHO) கவலை தெரிவித்துள்ளது. இந்தப் பகுதியில் ஒவ்வொரு நிமிடமும் எட்டு பேர் இதய நோயால் இறக்கின்றனர், இதற்கு முக்கிய காரணம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் ஆகும். இதய நோயை எதிர்த்துப் போராட புகையிலை மற்றும் மதுவைத் தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகளை WHO வலியுறுத்தியுள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் ஒவ்வொரு நிமிடமும் […]
Indian woman moves cities for internship in Germany, gets fired in two days
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த காசாவுக்கான 20 அம்ச அமைதி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். காசாவிற்கான அமைதித் திட்டம் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் போர்நிறுத்தம் ஏற்பட்ட 72 மணி நேரத்திற்குள் உயிருடன் உள்ள மற்றும் இறந்த அனைத்து பணயக்கைதிகளையும் திருப்பி அனுப்ப வேண்டும் என்று டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தநிலையில் டிரம்பின் இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு […]

