சென்ற சில தினங்களாகவே இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. தற்போது தங்கத்தின் விலை 45 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகின்ற நிலையில், தற்போது 45 ஆயிரத்திற்கு கீழே குறைந்திருக்கிறது.
நேற்று முன்தினம் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 216 அதிகரித்த நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் அதிகரித்து 5,615 ரூபாயாகவும் ஒரு சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 44,920 ரூபாய் ஆகும் விற்பனையாகிறது.