பயங்கரம்…! இந்த 9 மாவட்டத்தில் உள்ள மக்களே…! அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை…!

தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ மேலடுக்குசுழற்சி நிலவுகிறது. இதன்‌ காரணமாக, இன்று வடதமிழகத்தில்‌ ஒரு சில இடங்களிலும்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, தென்தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌ இடி மின்னலுடன்‌ கூடியலேசானது முதல்‌ மிதமான மழைபெய்யக்கூடும்‌. செங்கல்பட்டு,காஞ்சிபுரம்‌, ராணிப்பேட்டை, வேலூர்‌, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, கடலூர்‌, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரியில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


நாளை முதல் வரும் ஜுன் 23-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ள சூரியகாந்தி விதைகள்!... இதனை சாப்பிடும் முறை இதோ!

Tue Jun 20 , 2023
சூரிய காந்தி பூ என்றதும், நீண்ட தண்டு அதில் பச்சை நிற இலைகள் சூழ்ந்திருக்க, அடர் மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் வண்ணங்களில் மெல்லிய இதழ்கள் கொண்டு பூத்துக்குலுங்குவது தான், நம் நினைவுக்கு வரும். சூரியன் உள்ள திசையை நோக்கியவாறு, இந்த மலர்கள் காற்றில் அசைந்தாடுவது, பார்ப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் ரம்மியமான காட்சி. இயற்கையின் அழகுக்கு அப்பாற்பட்டு இந்த மலரின் விதைகள் ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன. இவ்விதையின் […]
sunflower seeds

You May Like