#திருப்பதி: கடந்த 8 மாதங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலின் வசூல் எவ்வளவு தெரியுமா..!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கோயிலுக்குள் உள்ள உண்டியலில் தனது தரிசனம் முடிந்த பிறகு காணிக்கையை செலுத்தி வருகின்றனர். 


தேவஸ்தானம் (கோவில்) கடந்த எட்டு மாதங்களில் பக்தர்களிடமிருந்து பெறப்பட்ட உண்டியல் கணக்கெடுப்பில் மொத்தம் ரூ1000 கோடி கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2021-22 ஆம் ஆண்டில், கொரோனா நெருக்கடியின் போது முந்தைய ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட உண்டியல் வசூலை ஒப்பிடுகையில், ரூ 933 கோடி ரூபாயாக சரிவை சந்தித்துள்ளது. 

தற்போது கடந்த 8 மாதங்கள் கணக்கெடுப்பில் கொரோனா காலத்தில் முந்தைய காலத்தை ஒப்பிடுகையில் 32 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதனை கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

1newsnationuser5

Next Post

சீனாவில் தினமும் 10 லட்சம் பேர் பாதிப்பு - 5,000 பேர் உயிரிழக்கின்றனர் - லண்டன் ஆய்வு நிறுவனம் அறிக்கை...

Fri Dec 23 , 2022
சீனாவில் பரவும் ஒமைக்ரான் பி.எப்.7 வகை வைரஸால் தினம்தோறும் 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதாகவும், தினந்தோறும் 5,000 பேர் உயிரிழந்து கொண்டிருப்பதாகவும் லண்டனைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. சீனாவில் கடந்த சில நாட்களாகவே, கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருவதாக செய்திகள் மூலம் தகவல் வெளியானது. ஆனால் அங்கு எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், உயிரிழப்புகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை சீன அரசு தொடர்ந்து […]
ஷாக்கிங் நியூஸ்..!! இந்தியாவுக்குள் நுழைந்தது சீனாவின் புதிய வைரஸ்..!! சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!

You May Like