செக் கொடுக்கும்போது பெரும்பாலானவர்கள் கையெழுத்து, தேதி, பெயர் ஆகியவற்றைத்தான் முதலில் கவனிப்பார்கள். ஆனால், செக்கில் எழுதப்படும் தொகையைச் சுற்றி விடப்படும் சிறிய காலி இடம்கூட பாதுகாப்பு விஷயத்தில் முக்கியமானது என்பது பலருக்குத் தெரியாது. ஒரு செக்கில் ரூ.10,000 கொடுக்க வேண்டுமென்றால், தொகையை எண்களில் மட்டும் எழுதாமல் வார்த்தைகளிலும் குறிப்பிட வேண்டும். அப்போது தொகை எழுதப்பட்ட இடத்திற்குப் பிறகு தேவையில்லாமல் இடம் விட்டால், அந்தப் பகுதியில் கூடுதல் வார்த்தைகளைச் சேர்த்து தொகையை […]

மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ரூ.1,000 தொகையை எதிர்பார்த்து காத்திருந்த பெண்களுக்கு தற்போது அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான உரிமைத் தொகை சில பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. இதனால், வழக்கமாக தங்களது கணக்கில் பணம் வரும் என எதிர்பார்த்திருந்த பெண்கள், தொகை வராததற்கான காரணம் தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். தமிழக அரசின் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றாக […]

காதல் என்ற பெயரில் நம்பிக்கை ஏற்படுத்தி 16 வயது சிறுமியை வீட்டை விட்டு வெளியே வரவழைத்து, பின்னர் பணத்துக்காக விபசார விடுதி பகுதியில் விற்பனை செய்த சம்பவம் மேற்கு வங்காளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலனின் வார்த்தைகளை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, பின்னர் எதிர்பாராத சூழலில் சிக்கியுள்ளார். அங்கிருந்து தப்பிக்க வழியின்றி தவித்த அவர், இறுதியில் போலீசார் மற்றும் குழந்தைகள் உதவி எண்ணை தொடர்புகொண்டு கண்ணீருடன் உதவி கேட்டுள்ளார். […]

இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே காகிதத்தினாலான பணத்தாள்களையே நாம் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், நாட்டின் பணப்புழக்க வரலாற்றில் முதன்முறையாகப் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைச் சோதனை முறையில் அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக, அதிக பயன்பாட்டில் இருக்கும் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகள் புழக்கத்திற்கு வரவுள்ளன. ரிசர்வ் வங்கியின் இந்தப் பரிந்துரையை ஏற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, […]

கோடீஸ்வரராவது என்பது வெறும் கனவு மட்டுமல்ல. நீங்கள் இளம் வயதிலிருந்தே சேமிக்கத் தொடங்கினால், ஒவ்வொரு ரூபாயும் சேர்ந்து ஒரு பெரும் செல்வக் குவியலாக மாறும். எதிர்காலத்திற்காக, துளியும் இடர் (risk) இல்லாத பாதுகாப்பான முதலீட்டு வழியைத் தேடுபவர்களுக்கு, ‘பொது வருங்கால வைப்பு நிதி’ (PPF) ஒரு அற்புதமான வரப்பிரசாதமாகும். நீங்கள் வெறும் 25 வயதிலேயே முதலீடு செய்யத் தொடங்கினால், கூட்டு வட்டியின் (compounding) அபார சக்தியின் மூலம், நீங்கள் முதலீடு […]

தங்கள் சொத்துக்கள் பெருகி, செல்வம் நாளுக்கு நாள் இரட்டிப்பாக வேண்டும் என்று விரும்பாதவர் யாருமில்லை. ஆனால், சிலர் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அல்லது எவ்வளவு சம்பாதித்தாலும், அவர்களிடம் போதுமான பணம் இருப்பதில்லை. தாங்கள் சம்பாதிக்கும் பணம் எங்கே, எப்படிச் செலவழிக்கப்படுகிறது என்பதை அறிவதிலும் அவர்களுக்குச் சிக்கல் உள்ளது. இருப்பினும், வாஸ்து சாஸ்திரத்தின்படி சில எளிய குறிப்புகளைப் பின்பற்றினால், இந்தப் பிரச்சனை ஏற்படாது. வீட்டில் உள்ள செல்வம் இரட்டிப்பாகும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, […]

துளசி செடிக்கு இந்து ஆன்மீக பாரம்பரியத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த இடம் உண்டு. துளசி லட்சுமி தேவியின் அவதாரமாகக் கருதப்படுகிறது. துளசி செடி விஷ்ணுவுக்கு மிகவும் பிரியமானது என்றும் புராணங்களில் கூறப்படுகிறது. அதனால்தான் வீட்டில் துளசி இருக்கும் இடத்தில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செல்வம் நிலவும் என்று நம்பப்படுகிறது. வேதங்களின்படி, துளசி நேர்மறை ஆற்றலின் ஒரு முக்கிய ஆதாரமாகும். இருப்பினும், அதை சரியான திசையிலும் சரியான இடத்திலும் வைத்தால் மட்டுமே […]