தூள்…! 12-ம் வகுப்பு மாணவர்களே…!நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு புத்தகம்”…! முழு விவரம் இதோ…

நான் முதல்வன் – 2023-24ஆம் ஆண்டிற்கான கல்லூரி கனவுப் புத்தகம் வழங்குதல் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

12-ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி முதலமைச்சர் அவர்களால் 25.06.2022 அன்று ‘ கல்லூரிக் கனவு ‘ என்னும் பெயரில் தொடங்கி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் , 2023-2024 கல்வி ஆண்டிற்கான உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.


அதன் படி, கீழ் கண்டவாறு அனைத்துப் பகுதிகளிலும் பங்கேற்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் , இந்நூல் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் அச்சிடப்பட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMG 20230625 114418

Vignesh

Next Post

பரபரப்பு..! ரயில் தண்டவாளத்தில் பாறை கற்கள்...! குற்றவாளியை கைது செய்த காவல்துறை...!

Mon Jun 26 , 2023
கர்நாடகா மாநிலம், மைசூரில் இருந்து பெங்களூர் மற்றும் திருப்பத்தூர், வாணியம்பாடி ஆம்பூர் வழியாக சென்னை வரை செல்லக்கூடிய காவிரி விரைவு ரயில் இந்த வழித்தடத்தில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆம்பூர் அருகே நேற்று காவிரி விரைவு ரயில் வேகமாக வந்துகொண்டிருந்தது. தண்டவாளத்தில் வைக்கப்பட்ட பாறைகள் மீது விரைவு ரயில் மோதியது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்த நிலையில் ஆம்பூர்- […]
images 3 20

You May Like