தமிழகத்தில் அதிகரித்து வரும் நோய்த்தொற்று பரவல்…..! அனைத்து மருத்துவமனைகளிலும் இது கட்டாயம் சுகாதாரத்துறை அதிரடி அறிவிப்பு…..!

தமிழ்நாட்டில் தினசரி நோய் தொற்று பாதிப்பு மெல்ல, மெல்ல அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரே நாளில் 139 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 777 பேருக்கு நோய் தொற்று சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைகளில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது என்று கூறப்படுகிறது.


மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ மனைகளுக்கு வருகை தரும் நோயாளிகள், அவர்களுடைய உறவினர்கள் உள்ளிட்டோர் நிச்சயமாக முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல் அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

Next Post

” எனது முதுகலை பட்டங்களை பகிரங்கமாக காட்ட முடியும்..” பிரதமர் மோடியை கிண்டல் செய்த தெலங்கானா அமைச்சர்..?

Sat Apr 1 , 2023
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.. ஆனால் மோடி 1978-ம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றதாகவும், டெல்லி பல்கலைக்கழகத்தில் 1983-ம் ஆண்டு முதுகலை பட்டம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.. எனவே 1978, 1983-ம் ஆண்டு குஜராத், டெல்லி பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற மாணவர்களின் விவரங்களை அரவிந்த் கெஜ்ரிவால் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கோரியிருந்தார்.. இதனை தொடர்ந்து பிரதமர் […]
b0e92f5260b3f71bfb22495b20f2db889407daaaf18a9c52c2ae4a3a3a713203

You May Like