fbpx

Corona: கடந்த 2020 ஆம் ஆண்டில், கொரோனாவால் முழு உலகமும் ஊரடங்கில் இருந்தபோது, ​​நிலவின் வெப்பநிலை குறைந்துவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன.

கொரோனா தொற்றுநோயால் உலகில் ஏற்பட்ட பேரழிவு இன்றளவும் நம்மால் மறக்கமுடியாது. கோவிட்-19 காரணமாக, உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த தொற்றுநோய் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது. கோவிட்-19 …

Corona : கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குளிர்காலத்தில் ஏற்படும் சுவாச நோய்களின் தீவிரம் குறைவாக இருப்பதாகக் கூறிய சீனாவில், வெள்ளிக்கிழமை நாட்டில் HMPV என்ற வைரஸ் காய்ச்சல் பரவல் வேகமெடுத்துள்ள சம்பவம் உலக நாடுகளிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. “வட அரைக்கோளத்தில் குளிர்காலத்தில் சுவாச நோய்த்தொற்றுகள் உச்சமாக இருக்கும்” என்று சீன வெளியுறவு …

நோய் X என்பது எதிர்காலத்தில் கொரோனாவை போல் பெருந்தொற்றை ஏற்படுத்தும் ஆபத்தான நோயாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பு, இந்த நோய் குறித்தும், இதனை தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்து வருகிறது.

இப்போது உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் இதைச் சுற்றியே தங்கள் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு …

WHO: கொரோனா வைரஸ் ஒவ்வொரு வாரமும் 1,700 பேரைக் கொன்று வருகிறது என்றும் அது இன்னும் தீவிரமாக உள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜூலை 2024 இல் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில், கொரோனாவால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டது. இது மட்டுமின்றி, கொரோனா வைரஸ் …

COVID-19 Vaccine: 2022 ஆம் ஆண்டில், 6 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதலில் கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​ஆரம்ப மாதங்களில் அது தடைசெய்யப்பட்டது. 6 மாதங்களுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி அனுமதிக்கப்படாது. 6 மாதங்களுக்கு கீழ் உள்ள குழந்தைகள் கோவிட் தடுப்பூசிக்கு தகுதியற்றவர்கள் …

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது. ஒரே நாளில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 12 நாட்களில் 17 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அடுத்த 3 மாதத்துக்குள் ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவத் …

Corona: சென்னை, கோவையில் தலா 3 பேர் என தமிழகத்தில் மொத்தம் 6 பேருக்கு கொரோனா சிகிச்சை வழங்கப்படுவதாக நேற்று செய்திகள் வெளியாகின. இது உண்மை என்றாலும், இதுபற்றி அச்சப்படும் படி எதுவும் நடைபெறவில்லை.

ஜூலை மாத துவக்கத்தில் (1.7.24 முதல் 4.7.2024 வரை) கோவையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 0. ஜூலை 5 ஆம் …

Corona: சென்னை, கோவையில் தலா 3 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தேவையில்லாத அச்சம் வேண்டாம் என்று மக்களுக்கு சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

2020ஆம் ஆண்டை யாராலும் எளிதாக மறக்க முடியாது, கொரோனா எனும் நோய் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி பெரும்பாலானோரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா …

ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் அல்லது 20 பரிவர்த்தனைகள் என்ற வரம்பை நிர்ணயித்துள்ளது. மூன்றாம் தரப்பு UPI செயலிகள் மூலம் ஒரு நாளைக்கு 10 முறை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் UPI ஆப்கள் மூலம் நடைபெறும் பண பரிவர்த்தனையில் இந்தியாவுக்கு கனிசமான பங்கு உள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு முன்னரே இந்தியாவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை பரவலாக …

கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவி பல லட்சம் உயிர்களை காவு வாங்கியது. பலர் போதிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த நிலையில், இறந்தவர்களின் சடலத்தைக் கூட எரிக்கவோ, புதைக்கவோ இடமில்லாமல் தவிக்கும் சூழல் உருவானது. இதையடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகளால் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், தற்போது மேலும் ஒரு தொற்று பரவி வருவதாக எச்சரிக்கை …