fbpx

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வெட்டி படுகொலை…! நடுங்கும் பல்லடம்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை.

திருப்பூர் மாவட்டம் திபொங்கலூர் ஒன்றியத்தில் உள்ள சேமலை கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகன் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தந்தை தேய்வசிகாமணி. தாய் அமலாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 8 சவரன் நகை திருட்டு நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோவையில் பணியாற்றும் செந்தில்குமார் தாய், தந்தையை பார்க்க வந்திருந்த பொது இந்த கொலை நடந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. நகை மற்றும் பணத்துக்காக இந்த கொலை நடந்துள்ளதா இல்ல வேறு எதாவது காரணமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read More: பிரியாணிக்காக மோடி பாகிஸ்தான் செல்லும் போது.. சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய அணி ஏன் செல்ல கூடாது? – தேஜஸ்வி ஆவேசம்

English Summary

3 members of the same family were hacked to death…! Trembling bridge..!

Kathir

Next Post

கன்ஃபார்ம்.. விடாமுயற்சி இந்த ஹாலிவுட் படத்தின் ரீமேக் தானாம்.. இணையத்தில் லீக்கான கதை..

Fri Nov 29 , 2024
Information about the plot of the film Vidaamuyarchi is spreading rapidly on social media.

You May Like