பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் தினமும் சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்(TANGEDCO) அறிவித்துள்ளது. இந்த பராமரிப்புப் பணியின் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வெட்டு ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும். அதன் அடிப்படையில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்வெட்டு என்று பாப்போம்.
தாம்பரம்: புதுதாங்கல் பாரதி நகர், தங்கராஜ் நகர், காந்தி நகர், ராஜராஜேஸ்வரி நகர் கிருஷ்ணா நகர், ரமணி நகர், மல்லிகா நகர், முல்லை அவென்யூ, சக்தி நகர், ஸ்ரீராம் நகர், அரசன் நகர், முடிச்சூர் சாலையின் ஒரு பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆவடி: TNHB வைஷ்ணவி நகர், நேதாஜி நகர், வேணுகோபால் நகர், சூலம்பேடு சாலை பூம்பொழில் நகர் திருமலைவாசன் நகர், பைபிள் கல்லூரி, கிறிஸ்ட் காலனி, கன்னடபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
திருவேற்காடு: கேந்திர விஹார், இண்டஸ்ட்ரியல் மேக்னா எஸ்டேட், நூம்பல் மெயின் ரோடு, பி.எச். சாலை.