வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு போறீங்களா..? அப்படினா நீங்க வாக்களிக்க முடியாது..!!

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் அனைவரும் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்துச் செல்கின்றனர்.

இந்நிலையில், செல்போனுடன் வந்தவர்கள் வாக்களிக்காமல் திரும்பிச் செல்கின்றனர். செல்போனை வாக்கு மையத்திற்கு கொண்டு செல்ல அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. இதனால், வேறுவழியின்றி, வாக்களிக்க வந்தவர்கள் திரும்பிச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, இனி வாக்களிக்க வருவோர், செல்போனை எடுத்துச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

Read More : நோட்டாவுக்கு அதிக வாக்கு விழுந்தால் தேர்தலே ரத்தாகுமா..? தீயாய் பரவும் செய்தி..!! உண்மை நிலவரம் என்ன..?

Chella

Next Post

இன்று ஓடிடியில் வெளியாகியுள்ள சூப்பர் ஹிட் படங்கள்..!! இது செம த்ரில்லர் படம்..!!

Fri Apr 19 , 2024
ஏப்ரல் 19ஆம் தேதியான இன்று ஓடிடி பிளாட்பார்மில் வெளியாகும் திரைப்படங்களின் விவரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம். சைரன் நடிகர் ஜெயம் ரவியின் ‘சைரன்’ திரைப்படம் பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாகும். ஆண்டனி பாக்யராஜ் இயக்கிய இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. மேலும், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வெற்றியைப் பெற்றது. தற்போது சைரன் 108 திரைப்படம் ஏப்ரல் 19ஆம் தேதியான இன்று, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் […]

You May Like