Earthquake | திருவாரூர் மாவட்டத்தில் நிலநடுக்கம்..? அலறியடித்து ஓடிய மக்கள்..!! நடந்தது என்ன..?

வெளிமாநிலங்களை தொடர்ந்து தமிழ்நாட்டில் சமீப காலமாக நிலநடுக்கம் தொடர்ந்து ஏற்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று திருவாரூர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றி 20 கிலோமீட்டர் தூரம் வரை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பலத்த சத்தம் கேட்டதால், அலுவலகத்தில் இருந்து ஊழியர்கள், பொதுமக்கள் அலறி அடித்து வெளியேறினர். இந்த நிலநடுக்கம் எவ்வளவு ரிக்டர் அளவில் பதிவானது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

Read More : ’சொந்தமா கார் கூட இல்லையாம்’..!! தமிழிசையின் சொத்து மதிப்பு எத்தனை கோடி..?

Chella

Next Post

பாஜக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,500ஆக உயர்த்தி தரப்படும்..!! அண்ணாமலை அறிவிப்பு..!!

Tue Mar 26 , 2024
மகளிர் உரிமைத்தொகை 1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக உயர்த்தி தரப்படும் என கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், நேற்று கோவையில் கட்சி கூட்டத்தில் பேசிய பாஜக வேட்பாளரும், மாநில தலைவருமான அண்ணாமலை பேசுகையில், ”இந்த முறை 400 எம்பிக்களுக்கு மேல் பாஜக ஜெயிக்கும் போது, நாம் இங்கு இருந்து அனுப்பிய எம்பி பிரதமர் மோடி என்ன சிந்திக்கிறாரோ […]

You May Like