Election Breaking | தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தொடங்கும் நேரம்..!! தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!!

முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கும் நிலையில், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதேபோல மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் சத்தீஷ்கர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஒரு சில தொகுதிகளில் வாக்குப்பதிவு 3 மணியுடன் நிறைவடையும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Read More : ADMK | வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை..!! இன்று வெளியிட தயாராகிறது அதிமுக..?

Chella

Next Post

Senior voters: அடேங்கப்பா!… ஆங்கிலேயர் காலம் முதல் மோடி காலம் வரை!... ஒரே தொகுதியில் இத்தனை சீனியர் வாக்காளர்களா?

Wed Mar 20 , 2024
Senior voters: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 100 வயதை கடந்த 1049 பேர் ‘சூப்பர் சீனியர்’ வாக்காளர்களாக உள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2024 மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டார், தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி இறுதிக்கட்டத்துடன் முடிவடையும். ஜூன் 4 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் […]

You May Like