பண மோசடி வழக்கில்….! அபுதாபியில் 13 இந்தியர்கள் சிறையில் அடைப்பு…..!

பண மோசடி வழக்கில் 13 இந்தியர்களுக்கு அபுதாபி குற்றவியல் நீதிமன்றம் தண்டனை விதித்து அவர்களுடைய 7️ நிறுவனங்கள் மூலமாக ஒட்டுமொத்தமாக 510 மில்லியன் திர்ஹாம்கள் வரியை செய்யப்பட்டு இருப்பது நிரூபிக்க பட்டதால் நிரூபிக்கப்பட்டவர்களில் நான்கு பேருக்கு 5 முதல் 10 வருட கால சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.


அதோடு 50லட்சம் திர்ஹாம் முதல் ஒரு கோடி திர்ஹாம் வரையில் அபராதம் செலுத்த வேண்டும் மேலும் அவை பயண முகமைகளின் தலைமையகம் மற்றும் அங்கீகரிக்கப்படாத பொருளாதார நடவடிக்கை ஆகும் இதன் மூலமாக 5 பில்லியன் திர்ஹாம் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Post

சென்னை அருகே தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் பட்டம் விற்பனை….! ஒரே நாளில் 23 பேர் அதிரடி கைது…..!

Mon May 22 , 2023
மாஞ்சா நூல் பட்டதால் காயமடைந்து பலர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, மாஞ்சா நூல் பட்டம் பறக்க விடுவதற்கு சென்னை மாநகர காவல் ஆணையர் தடை விதித்திருக்கிறார் அதையும் மீறி மாஞ்சா நூல் பட்டம் பறக்க விடுபவர்கள், அந்த நகை பட்டங்களை விற்பனை செய்பவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து கண்காணிப்பு பணிகளும் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், மாஞ்சா நூல் பட்டங்களுக்கு […]
manja

You May Like