#TnGovt: 10 மற்றும் 12-ம் மாணவர்களுக்கு 31-ம் தேதி முதல்…! அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு…!

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தனி தேர்வு கடந்த மாதம் நடத்தப்பட்டது. இதற்கிடையில் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேருவதற்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.இந்த சூழலில் வருகின்ற 31-ம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வெழுதிய மையங்களில் பெற்று கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து அரசு தேர்வுத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; நடைபெற்ற ஜூலை , ஆகஸ்ட்‌ 2022, பத்தாம்‌ வகுப்பு / மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு துணைத்‌ தேர்வெழுதிய தனித்தேர்வர்கள்‌, தங்களது அசல்‌ மதிப்பெண்‌ சான்றிதழ்களை , மதிப்பெண்‌ பட்டியல்களை 31.10.2022 முதல்‌, அவர்கள்‌ தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம்‌. மேலும்‌, கூடுதல்‌ விவரங்களை தேர்வர்கள்‌ https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில்‌ அறிந்து கொள்ளலாம்‌.

Vignesh

Next Post

தீராத தலைவலியா? எந்த மாதிரியான தலைவலி..?

Thu Oct 27 , 2022
நம் உடலில் ஏற்படும் பல வலிகளில் தலைவலி முக்கியமான பிரச்னையாக இருக்கிறது. ஏனென்றால் மற்ற வலிகள் எல்லாம் உடல் பலவீனம் மற்றும் சத்து குறைபாடுகள், அதிக உடல் உழைப்பு உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படுகின்றது. ஆனால் தலைவலி என்பது நாம் சிறிது உணர்ச்சிவசப்பட்டாலோ, பதற்றமானாலோ அல்லது அதிகமாக எதை பற்றியாவது யோசித்தாலோ கூட உடனே வந்துவிடும். தலைவலியை அனுபவிக்காதவர்களே இருக்க முடியாது. மாறுபட்ட காரணங்களால் தலைவலி அவ்வப்போது வருவது என்பது […]
covid 19 red flags acute headache hearing loss newer suspected symptoms

You May Like