மறுபடியும் சிக்கிய கூகுள்…ரூ.934.44 கோடி அபராதம் …

இந்திய அரசின் கட்டுப்பாட்டு அமைப்பு இந்திய போட்டி ஆணையம் தனது ஆதிக்கத்தை பிளேஸ்டோர் கொள்கைக்காக தவறாக பயன்படுத்தியதற்காக ரூ.934.44 கோடி அபராதம் விதித்துள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் மற்றும் வர்த்தகம் வருமானங்கள் அதிகரித்துள்ளன. எனவே வரி ஏய்ப்பு முறையற்ற வர்த்தக நடைமுறைகள் கொண்டு இருக்கக்கூடாது என்பதற்காக சுந்தர் பிச்சை வர்த்தக நடைமுறையை இந்தியாவில் தவறாக கொண்டு வந்துள்ளார் இதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ப்ளே ஸ்டோர் கொள்கைகள் தொடர்பாக அதன் ஆதிக்க நிலையை தவறாகப் பயன்படுத்தியதற்காக 936.44 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இந்திய போட்டி ஆணையம் எனப்படும் சி.சி.இ. உத்தரவை பிறப்பித்துள்ளது.

Next Post

அமைச்சர் வீட்டருகே கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ...

Tue Oct 25 , 2022
கோவையை தொடர்ந்து கன்னியாகுமரியில் அமைச்சர் வீட்டருகே கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரியில் அமைச்சரின் வீட்டுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையை தொடர்ந்து கன்னியாகுமரியிலும் கார்தீப்பிடித்த சம்பவம் நடந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் நேற்று அதிகாலை இந்த சம்பவம் நடந்தது. அதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜின் வீடு உள்ள பாலூர் […]

You May Like