பழைய 5 ரூபாய் நோட்டு இருந்தால், ரூ.2 லட்சம் சம்பாதிக்கலாம்.. இந்த 2 கண்டிஷன் தான்..

உங்களுக்கு பழைய மற்றும் அரிய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை சேகரிக்கும் பழக்கம் இருந்தால், நீங்கள் வீட்டில் இருந்த லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும்.. ஆம்.. தற்போது பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கு ஆன்லைனில் நல்ல மதிப்பு உள்ளது.. எனவே அவற்றை ஆன்லைனில் விற்று நல்ல பணம் சம்பாதிக்கலாம்..

986346 coin

அந்த வகையில் பழைய 5 ரூபாய் நோட்டை ஆன்லைனில் மாற்றி லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.. ஆனால் அந்த 5 ரூபாய் நோட்டில், 786 தொடர் எண் இருக்க வேண்டும்… இதுமட்டுமின்றி, 5 ரூபாய் நோட்டின் பின்புறம் டிராக்டர் ஓட்டும் விவசாயியின் புகைப்படம் அவசியம், அதை நீங்கள் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இரண்டு விஷயங்களும் உங்கள் குறிப்பில் நிரூபிக்கப்பட்டால், அதற்கு ஈடாக ரூ.2 லட்சத்தை எளிதாகப் பெறுவீர்கள். இந்த 5 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் சில இணையதளங்களில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.

சில இணையதளங்கள் உலக சந்தை மதிப்பில், பழைய 5 ரூபாய் நோட்டை வாங்குகின்றன.. அதற்கு நீங்கள் சில முக்கிய நிபந்தனைகளை தெரிந்து கொள்ள வேண்டும். 786 என்ற முஸ்லிம் மக்களிடையே மிகவும் அதிர்ஷ்டமாகவும் புனிதமாகவும் கருதப்படுகிறது… இஸ்லாம் மதத்தில், 786 என்ற எண் கொண்ட பொருளை வீட்டில் வைத்திருப்பது மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அமைதியின் அடையாளமாகக் கருதப்படுகிறது. எனவே இந்த ரூபாய் நோட்டுக்கு சர்வதேச சந்தையில் நல்ல மதிப்பு உள்ளது..

நீங்கள் ஆன்லைனிலேயே இந்த பழைய 5 ரூபாய் நோட்டை விற்கலாம், அதற்கு முதலில் coinbazzar.com க்குச் செல்ல வேண்டும். இந்த தளங்கள் பழைய நாணயத்திற்கு நல்ல விலையை உங்களுக்கு வழங்குகின்றன. இந்த 5 ரூபாய் டிராக்டர் நோட்டை விற்றால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும்.. coinbazzar இணையதளத்திற்குச் சென்று உங்கள் நோட்டின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து அதற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இங்கே நீங்கள் ஒரு விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும்.

அதன் பிறகு, நோட்டின் இருபுறமும் உள்ள புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, அத்தகைய நோட்டை வாங்க விரும்புபவர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள். தற்போது பழைய ரூபாய் நோட்டுகள் நல்ல விலைக்கு விற்கப்படுவதால், அவர்களிடம் பேசி நல்ல விலைக்கு உங்கள் பழைய ரூபாய் நோட்டை விற்கலாம்..

RUPA

Next Post

டெல்லியில் அடுத்த பயங்கர சம்பவம்...! காதலியை கொலை செய்து பிரிட்ஜில் அடைத்த காதலன்...!

Wed Feb 15 , 2023
டெல்லியில் காதலித்த பெண்ணை கொலை செய்து குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு டெல்லியில் உள்ள மித்ரான் புறநகரில் உள்ள ‘தாபா’ உணவகம் ஒன்றின் குளிர்சாதன பெட்டியில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது, அவருடன் உறவில் இருந்ததாகக் கூறப்படும் ஒரு நபரை போலீஸார் கைது செய்தனர். சம்பவம் குறித்து கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் விக்ரம் சிங் கூறியதாவது: புறநகரில் உள்ள தாபாவில் பெண் ஒருவர் […]
images 2023 02 15T053027.316

You May Like