அடிதூள்…! மாணவர்களுக்கு பரிசுத்தொகை ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்…! அரசு அசத்தல் அறிவிப்பு…!

திருக்குறள் சொல்லும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கியங்கள்‌ அனைத்திலும்‌ சிறந்ததும்‌ உன்னதமானதும்‌ மனித குல அனைத்திற்குமாக உதித்த மேலானதும்‌ ஆகிய தன்னிகரற்ற படைப்பு திருக்குறள்‌. அத்தகைய சிறப்புமிக்க திருக்குறட்பாக்களை மாணவர்கள்‌ இளம்‌ வயதிலேயே மனனம்‌ செய்தால்‌ அவை பசுமரத்தாணிபோல்‌ பதிந்து, நெஞ்சில்‌ நிலைத்து அவர்களது வாழ்க்கைக்கு வழிகாட்டும்‌.


தாம்‌ பெறுகின்ற கல்வியறிவோடு, நல்லொழுக்கம்‌ மிக்கவர்களாக மாணவர்கள்‌ உருவாக வழிவகுக்கும்‌. எனவே, 1330 திருக்குறட்பாக்களையும்‌ முற்றோதல்‌ செய்யும்‌ மாணவச்‌ செல்வவங்களுக்கு தலா ரூ.10,000/-ம்‌ பரிசுத்தொகையும்‌ பாராட்டுச்‌ சான்றிதழும்‌ வழங்கப்படும் ‌. தற்போது இந்த பரிசுத்தொகை ரூ‌.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

3-4 மாதங்கள் ஆனாலும் எலுமிச்சை பழம் கெட்டுப் போகாது!... இப்படி செய்யுங்கள்!... சில டிப்ஸ்!

Mon May 29 , 2023
எலுமிச்சை பழம் கெட்டுப் போகாமல் இருக்க நாம் செய்யவேண்டிய சில டிப்ஸ் குறித்து இதில் பார்க்கலாம் எலுமிச்சையை வாங்கி சேமித்து வைத்தாலும், சில நாட்களிலேயே கெட்டுப்போக ஆரம்பித்துவிடும். மழைக்காலத்தில் குறைந்த விலையில் நிறைய எலுமிச்சை பழங்கள் சந்தையில் கிடைக்கும். அதேசமயம் கோடையில் எலுமிச்சை மிகவும் உயர்ந்த விலையில் கிடைக்கும். இதனால் மக்கள் முன்கூட்டியே எலுமிச்சையை சேமித்து வைக்கிறார்கள் எலுமிச்சையை சேமித்து வைக்கிறார்கள். ஆனால் எலுமிச்சம்பழத்தை நீண்ட நேரம் சேமித்து வைப்பதால், […]
sweet lemon

You May Like