இந்த பழைய 5 ரூபாய் நோட்டு இருந்தால் போதும்.. லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா..?

உங்களுக்கு பழைய மற்றும் அரிய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை சேகரிக்கும் பழக்கம் இருந்தால், நீங்கள் வீட்டில் இருந்த லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும்.. ஆம்.. தற்போது பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கு ஆன்லைனில் நல்ல மதிப்பு உள்ளது.. எனவே அவற்றை ஆன்லைனில் விற்று நல்ல பணம் சம்பாதிக்கலாம்..

old coins

அந்த வகையில் பழைய 5 ரூபாய் நோட்டை ஆன்லைனில் மாற்றி லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.. ஆனால் அந்த 5 ரூபாய் நோட்டில், விவசாயி ஒருவர் டிராக்டர் ஓட்டும் புகைப்படம் மற்றும் 786 தொடர் எண் இருக்க வேண்டும்… இந்த 5 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் சில இணையதளங்களில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள 5 ரூபாய் நோட்டின் தெளிவான புகைப்படத்தை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். 5 ரூபாய் நோட்டின் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தவுடன் ஏலத்திற்கான செயல்முறை தொடங்கும். அதன்பின்னர் உங்கள் ரூபாய் நோட்டை நல்ல விலைக்கு விற்கலாம்..

இந்த 5 ரூபாய் டிராக்டர் நோட்டுக்கு ரூ.6 லட்சம் வரை சம்பாதிக்கலாம். இதற்காக ஷாப் க்ளூஸ், மருதர் ஆர்ட்ஸ் போன்ற பல நிறுவனங்கள் இந்த வகை நோட்டுகளுக்கு நல்ல விலை கொடுத்து வருகின்றன. இது தவிர, coinbazzar.com-ல், பழைய நோட்டுகளுக்கு ஈடாக பணம் பன்மடங்கு கிடைக்கிறது.

இந்த நிறுவனங்களின் இணையதளத்திற்குச் சென்று உங்கள் நோட்டின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து அதற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இங்கே நீங்கள் ஒரு விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு, நோட்டின் இருபுறமும் உள்ள புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, அத்தகைய நோட்டை வாங்க விரும்புபவர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள். தற்போது பழைய ரூபாய் நோட்டுகள் நல்ல விலைக்கு விற்கப்படுவதால், அவர்களிடம் பேசி நல்ல விலைக்கு உங்கள் பழைய ரூபாய் நோட்டை விற்கலாம்..

1newsnationuser1

Next Post

அசத்தல் அறிவிப்பு...! ஓய்வூதியதாரர்கள் இந்த ஆவணத்தை சமர்ப்பிக்க கால அவகாசம் கிடையாது...! முழு விவரம் இதோ...

Mon Jan 23 , 2023
ஓய்வூதியம் பெறுபவர்களின் உயிருடன் இருப்பதற்க்காண இன்றியமையாத ஆவணம் ஆயுள் சான்றிதழாகும், இது அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய விநியோகஸ்தர், வங்கி அல்லது தபால் அலுவலகம் போன்ற ஏஜென்சியிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும், மேலும் ஓய்வூதியம் பெறுபவரின் பணியிடத்தில் அவரது மரணத்திற்குப் பிறகு பணம் செலுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது. ஓய்வூதியம் வழங்குவதற்கு முன், வழக்கமாக வருடத்திற்கு ஒருமுறை தேவைப்படும் இந்தச் சான்றிதழை வழங்குவதற்கு அரசாங்கமும் காப்பீட்டு நிறுவனங்களும் அறிவுறுத்துகின்றன. இதற்கு முன்பு இந்த சான்றிதழை […]
EPFO 1

You May Like