நில அளவர் வரவையாளர் காலி பணியிடங்கள்…..! தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!

தமிழகத்தில் நில அளவர், மற்றும் வரவையாளர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான 2ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வருகின்ற 23ஆம் தேதி நடைபெற இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்திருக்கிறது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நில அளவர் மற்றும் வரவையாளர் காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு சென்ற வருடம் நவம்பர் மாதம் நடந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் சென்ற பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட சூழ்நிலையில், இந்த பதவிக்கான 2வது கட்ட மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு உள்ளிட்டவை சென்னை பாரிமுனையில் இருக்கின்ற தேர்வாணைய அலுவலகத்தில் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Next Post

உச்சம் தொட்ட டாடா நிறுவனத்தின் பங்குகள்..!! 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்வு..!!

Mon May 15 , 2023
கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டாடா நிறுவனத்தின் பங்குகள் அதிகரித்துள்ளது. 2023ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஆட்டோமொபைல் நிறுவனம் ரூ.5,408 கோடி லாபத்தை ஈட்டியதை அடுத்து, டாடா மோட்டார்ஸ் பங்குகள் 4% உயர்ந்துள்ளது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸ்-ன் மார்ச் காலாண்டு வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கடந்த 2022 மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.78,439 கோடியாக இருந்தது. தற்போது வருவாய் 35% உயர்ந்துள்ளது. இதற்கிடையே, […]
உச்சம் தொட்ட டாடா நிறுவனத்தின் பங்குகள்..!! 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்வு..!!

You May Like