#TnGovt: துணை தேர்வுக்கு 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்…!

10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு நாளை மாலை வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது..


தமிழகத்தில் பொதுத்தேர்வில்‌ தேர்ச்சி பெற தவறிய 10, 11-ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு ஜூன்‌ 27-ம்‌ தேதி முதல்‌ நடைபெற உள்ளது. இந்த தேர்வினை எழுதுவதற்கு நாளை மாலை வரை பள்ளி மாணவர்கள்‌ தாங்கள் படித்த பள்ளியின்‌ மூலமாகவும்‌, தனித்தேர்வர்கள்‌ அரசு தேர்வுத்துறை சேவை மையங்கள்‌ மூலமாகவும்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌.

இந்த நாட்களில்‌ விண்ணப்பம்‌ செய்யாதவர்கள்‌ சிறப்பு அனுமதி திட்டத்தில்‌ 30, 31 ஆகிய தேதிகளில்‌ விண்ணப்பிக்கலாம்‌.10-ம்‌ வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள்‌ ஜூன்‌ மாதம்‌ 27 முதல்‌ ஜூலை மாதம்‌ 4-ம்‌ தேதி வரையில்‌ நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

கர்ப்பப்பை கட்டிகளால் அவதியா?... கவலை வேண்டாம்!... செலவே இல்லாமல் இயற்கை வைத்தியம்!

Fri May 26 , 2023
தேனுடன் நெல்லிக்காயை சேர்த்து சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கட்டிகள் சரியாகும். தேன் நெல்லிக்காயை பெண்கள் எடுத்துக் கொள்வதால் அவர்களுக்கு ஏற்படும் பல முக்கியமான பிரச்சனைகளை இது குணப்படுத்துகின்றது. பெண்கள் தேன் நெல்லிக்காயை சாப்பிடுவதால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.பெண் குழந்தைகள் பூப்படைந்த நாளில் இருந்து தினமும் இரண்டு தேன் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் எதிர்காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் கர்பப்பபை கோளறுகள் ஏற்படாமல் இருக்கும்.பெண்கள் தேன் நெல்லிக்காயை சாப்பிடுவதால் […]
கருப்பை

You May Like