சாலையில் சென்ற பெண்.. மானபங்கப்படுத்திய ஆட்டோ டிரைவர்.. 500மீ தரதரவென இழுத்துச் சென்ற கொடூரம்.!

ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் மாணவியிடம் சில்மிஷம் செய்து அவரை ஆட்டோவோடு சேர்த்து இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே பகுதியில் 21 வயது கல்லூரி மாணவி ஒருவர் சாலையில் நடந்து சென்றார். அப்போது ஒரு ஆட்டோ ஓட்டுநர் அங்கு வந்து தகாத முறையில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த கல்லூரி மாணவி கத்தி கூச்சல் போட்டார். உடனே அவரது கையை உதறிவிட்டு அங்கிருந்து ஆட்டோ ஓட்டுனர் தப்பிக்க முயற்சிக்கிறார். ஆனால், அந்த ஆட்டோ ஓட்டுனரை வெளியில் பிடித்து இழுக்க பள்ளி மாணவி முயற்சித்த நிலையில் அவர் ஆட்டோவை எடுத்தார்.

இதனால், அந்த பள்ளி மாணவி 500 மீட்டர் தூரம் ஆட்டோவிலேயை இழுத்துச் செல்லப்பட்டு தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

#Breaking : இப்ப சந்தோஷமா திவ்யா? செய்தியாளர் பேட்டியில் அர்ணவ்.!

Sat Oct 15 , 2022
சமீபத்தில் சின்னத்திரை சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீ போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது கணவர் தன்னை அன்றாடம் அடித்து துன்புறுத்தி வருவதாக கூறி இருந்தார். நடிகை திவ்யா ஸ்ரீ சீரியல் நடிகரான அர்ணவை காதலித்தார். இருவருக்கும் நெருக்கம் அதிகமாக நிலையில் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். அதன் பின்னர் இருவரும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இத்தகைய சூழலில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட […]
நள்ளிரவில் திவ்யா வீட்டின் கதவை எட்டி உதைத்த அர்ணவ்..!! இதுக்குத்தான் இந்த அலப்பறையா..?

You May Like