மீண்டும் சோகம்.. திருமண மேடையில்., வைத்தே பெண்ணுக்கு அரங்கேறிய கொடூரம்.!

தற்போது விளையாட்டு வீரர்கள், நாடகக் கலைஞர்கள், நடன கலைஞர்கள் பலரும் மேடையிலேயே உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. வட மாநிலங்களில் இந்த நிகழ்ச்சியானது தொடர்ந்து வருகிறது.


அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் சியோனி மாவட்டத்தில் உள்ள பக்காரி எனும் கிராமத்தில் திருமண வைபவம் ஒன்றில் நான்கு பெண்கள் சேர்ந்து நடனமாடி இருக்கின்றனர். இந்த நான்கு பெண்களில் ஒரு பெண் நடனமாடும் போது திடீரென்று மேடையில் சரிந்து விழுந்தார்.

உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த பெண் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, பெரும் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதறி அழுதுள்ளனர். சம்பந்தப்பட்ட பெண்மணி மேடையில் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

1newsnationuser5

Next Post

பள்ளி குழந்தைகளை உற்சாகப்படுத்தும் செய்தி.! அமைச்சர் திட்டவட்டம்.!

Sat Dec 17 , 2022
ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் திண்டல் வேளாளர் கல்லூரி வளாக கலையரங்கில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசிய போது, “புதிய கல்வி கொள்கை பற்றி தமிழக முழுவதும் ஆய்வு நடைபெற்ற முடிந்துள்ளது. தனியார் பள்ளி சங்கங்களின் துறை சார்ந்த கருத்துக்களும் கேட்கப்பட்டு வருகின்றது. இது பற்றிய பணிகள் […]
School

You May Like