நடிகை மீனாவுக்கு இந்த நடிகர் மீது கிரஷா…..? அவரே தெரிவித்த பதில்….!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு தென்னிந்தியாவில் மிகப்பெரிய நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை மீனா.இவர் வித்யாசாகர் என்ற நபரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். கடந்த வருடம் மீனாவின் கணவர் நுரையீரல் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.


இப்படியான சூழ்நிலையில் அண்மையில் அவர் வழங்கிய பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் தெரிவித்ததாவது எனக்கு ரித்திக் ரோஷனை மிகவும் பிடிக்கும். என்னுடைய திருமணத்திற்கு முன்னதாக என்னுடைய தாயிடம் எனக்கு ரித்திக் ரோஷன் போன்ற மாப்பிள்ளையை பாருங்க என்று தெரிவித்து இருக்கிறேன். நான் ரித்திக் ரோஷனின் மிகப்பெரிய ரசிகை. அவருடைய நடிப்பு, நடனம் அனைத்துமே நன்றாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் கணவரின் மறைவுக்குப் பின்னர் நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று சிலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். இருந்தாலும் அதில் உண்மை தன்மை இல்லை என்று மீனாவின் தரப்பு ஏற்கனவே விளக்கம் அளித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

பணி நிமித்தமாக செல்லும்போது பலாத்காரம்..!! ஹோட்டல் அறையில் கதறிய வெளிநாட்டு பெண்..!! பகீர் சம்பவம்

Mon Mar 13 , 2023
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அந்தேரி பகுதியை தலைமையிடமாக கொண்டு தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மனிஷ்காந்தி. 34 வயதான இவர் மீது, அந்நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் ஊழியரும், போலந்து நாட்டைச் சேர்ந்தவருமான அம்போலி என்பவர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில், கடந்த 2017ஆம் ஆண்டில் வெளிநாட்டு பெண், மனுஷ்காந்தியுடன் தொழில் சம்பந்தமாக ஜெர்மனி சென்றிருக்கிறார். அப்போது ஜெர்மனியில் ஹோட்டல் […]
17 வயது சிறுமியை பலமுறை அனுபவித்த வாலிபர்..!! 7 மாதம் கர்ப்பமானதால் பெற்றோர் அதிர்ச்சி..!!

You May Like