இந்த காய்ச்சலால் இதுவரையில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி

இந்தியா முழுவதும் தற்போது ஒரு புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. அதனை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசின் சார்பாக பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அதன்படி தமிழகத்தில் சுமார் 1000 பகுதிகளில் வரும் 10ம் தேதி மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது நாடு முழுவதும் காய்ச்சல் பரவி வருவதாக ஐசிஎன்ஆர் தெரிவித்திருக்கிறது.

தனிமனித இடைவேளையை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும், கொசு உற்பத்தியை தடுக்க காணமுடன் செயல்பட்டு வருகின்றோம். காய்ச்சலால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் தமிழகத்தில் வரும் 10ம் தேதி ஆயிரம் இடங்களில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

Next Post

என்ன நடந்தது எதிர்நீச்சல் கனிகாவுக்கு….? பதறிப்போன ரசிகர்கள்….!

Tue Mar 7 , 2023
சின்னத்திரை வெற்றி இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட எதிர்நீச்சல் தொடரில் கனிகா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி என்று பல்வேறு நடிகர் நடிகைகள் நடித்திருக்கிறார்கள். இதுவரையில் 300 நாட்களை கடந்துள்ள இந்த சீரியலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. https://www.instagram.com/p/CpccD2ALH9A/?utm_source=ig_embed&ig_rid=e6fcc3cf-3232-4160-8af4-2202817e2b93 அந்த சீரியலில் வரும் சில சம்பவங்களை பலரும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களுடன் ஒப்பிட்டு பார்க்கிறார்கள். தற்சமயம் நடந்திருக்கும் விஷயம் என்னவென்றால் நடிகை கனிகாவிற்கு […]
ethir neechal

You May Like