பாஜக தலைமையை பற்றி பேச அதிமுகவில் யாருக்கும் தகுதி இல்லை….! கரு நாகராஜன் கொந்தளிப்பு…..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வழங்கிய ஒரு பேட்டி அதிமுக தரப்பை கொந்தளிக்க வைத்து இருக்கிறது. அதாவது அந்த பேட்டியில் அண்ணாமலை பேசியிருப்பதாவது, தமிழகத்தில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் நிறைந்தவையாக இருந்திருக்கிறது.


முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதனால் தான் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. நாட்டில் ஊழல் மிகுந்த மாநிலங்களில் தமிழகத்திற்கு முதலிடம் என்று கூட சொல்வேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் தான் சென்னை டி நகர் இருக்கின்ற பாஜக அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கரூர் நாகராஜன் பேட்டி அளித்தபோது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி பேசுவதற்கோ, அவரை எதிர்ப்பதற்கோ அதிமுகவில் யாருக்கும் தகுதி இல்லை. அதிமுக மாவட்ட செயலாளர் அவர்கள் கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிரான கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது கடுமையான கண்டனத்திற்குரியது என்று கூறியிருக்கிறார்.

Next Post

தாய்க்கு தூக்க மாத்திரை கொடுத்து கொன்ற மகள்..!! உடலை சூட்கேசில் வைத்து காவல்நிலையம் எடுத்துச் சென்றதால் பரபரப்பு..!!

Tue Jun 13 , 2023
பெங்களூருவில் தாயை கொலை செய்த மகள், உடல் சூட்கேசில் வைத்து எடுத்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் என்எஸ்ஆர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சோனாலி சென் (38). இவர் பிசியோதெரபிஸ்ட் ஆக பணிபுரிந்து வருகிறார். இவருடைய தாயாரும் (70) அதே குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். தாய்க்கும், மகளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில், வழக்கம்போல் இருவருக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த […]
crime 2 e1666156319794

You May Like