உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் தௌராலா பகுதியிலுள்ள கிராமங்களில் ‘நிர்வாண கும்பல்’ என அழைக்கப்படும் மர்ம கும்பலின் அட்டூழியம், கிராம மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. வயல்வெளிகளில் இருந்து நிர்வாணமாக வெளிப்படும் இந்த கும்பல், தனியாக செல்லும் பெண்களை வலுக்கட்டாயமாக தாக்கி பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், வன்கொடுமை செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சமீபத்தில், இந்தப் பகுதியில் 4 சம்பவங்கள் இதேபோன்று அரங்கேறியுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பாராலா கிராமத்தில் […]

கழிவறையில் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள் குறித்து அதிர்ச்சி தரும் தகவலை வேலூர் சி.எம்.சி மருத்துவமனையின் ஆய்வு முடிவுகள் வெளியிட்டுள்ளன. பலரும் பொழுதுபோக்கிற்காக அல்லது அவசரத் தேவைக்காக கழிவறைக்குச் செல்போன் எடுத்துச் செல்வது சாதாரணமாகிவிட்ட நிலையில், இந்த வழக்கம் மூலநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதீர் குமார், வேலூர் சி.எம்.சி-யில் பயிற்சி பெற்றவர். இவர், “கழிவறையில் ஸ்மார்ட்போன்கள்: நீங்கள் […]

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இளம் பெண் வழக்கறிஞர் ஒருவரை திருமண ஆசை காட்டி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், மங்களூருவைச் சேர்ந்த காவலர் சித்தேகவுடா (32) கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு பெங்களூருவைச் சேர்ந்த அந்த இளம் பெண் வக்கீலுக்கும், மங்களூருவில் உள்ள நக்சல் ஒழிப்புப் பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்த சித்தேகவுடாவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. […]