கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சிக்கு சொந்தமான மயானத்தில், ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட புதைகுழிகள் முன்கூட்டியே தோண்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. ஒரே ஒரு இறப்பு மட்டுமே நிகழ்ந்த நிலையில், இவ்வளவு குழிகள் எதற்காக தோண்டப்பட்டன என்பது குறித்து மக்கள் மத்தியில் பீதியும் எழுந்தது. பொதுவாக, ஒருவர் இறந்த பிறகுதான் அவரது உறவினர்களோ அல்லது மயானப் பொறுப்பாளர்களோ குழி தோண்டி அடக்கம் செய்ய ஏற்பாடு செய்வார்கள். […]

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், மொபைல் போன் நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. ஆனால் அதே நேரத்தில், அது நமக்கு ஏற்படும் ஆபத்துகளும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும், மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் மொபைல்களில் செய்திகளையும் அழைப்புகளையும் பெறுகிறார்கள், அவற்றில் சில போலியானவை அல்லது மோசடியானவை. சைபர் குற்றவாளிகள் மிகவும் புத்திசாலிகளாகிவிட்டதால், உண்மையான மற்றும் போலி செய்திகளை வேறுபடுத்துவது இப்போது கடினமாகிவிட்டது. தவறான இணைப்பு அல்லது தகவலை நம்புவது உங்கள் வங்கிக் […]

கேரளாவில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஒருவரை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் கடுமையாக தாக்கியது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, உதவி ஆய்வாளர் உட்பட நான்கு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் பகுதியைச் சேர்ந்த வி.எஸ். சுஜித் என்பவர், செவனூர் மண்டல இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், கோயில் பூசாரியாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், […]

ரஷ்யாவின் என்டோரோமிக்ஸ் புற்றுநோய் தடுப்பூசி சோதனைகளில் 100% வெற்றி விகிதத்தை அடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி வெற்றிகரமான சோதனைக்கு உட்பட்டு, தற்போது மருத்துவ பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது. TASS செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, மத்திய மருத்துவ மற்றும் உயிரியல் நிறுவனம் அல்லது FMBA இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Enteromix என்று அழைக்கப்படும் இந்த தடுப்பூசி, mRNA தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது, இது பல COVID-19 தடுப்பூசிகளில் பயன்படுத்தப்படும் […]

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான அனுமதி ரத்து செய்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் ; ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அளிக்கப்பட்ட அனுமதியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு ஆணையிடப்பட்டிருப்பதாக திமுக அரசு […]

கஞ்சி என்பது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தரும் ஒரு உணவு. பல்வேறு வகையான சிறுதானியங்கள், கைக்குத்தல் அரிசி, கவுனி அரிசி போன்றவற்றில் கஞ்சி செய்து குடித்திருப்போம். ஆனால், காட்டுயானம் அரிசி கஞ்சி பற்றி பலரும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இது கவுனி அரிசியைப் போலவே இருந்தாலும், சற்று சிவப்பு நிறத்தில் காணப்படும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த அரிசி, பல உடல்நலப் பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது. காட்டுயானம் அரிசியின் பயன்கள் : […]

இந்தியாவில் பீட்சா சாப்பிடுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். மருத்துவர்கள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரும் குழந்தைகள் பீட்சா சாப்பிடுவதைத் தடை செய்கிறார்கள். ஏனென்றால் இந்திய பீட்சா ஆரோக்கியமற்ற பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மறுபுறம், இத்தாலிய பீட்சாவிற்கு ஆரோக்கியமான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தாலிய பீட்சா ஏன் இந்திய பீட்சாவை விட ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது என்பதை அறிந்து கொள்வோம். இத்தாலிய பீட்சாவில் என்ன மாவு பயன்படுத்தப்படுகிறது? இத்தாலிய பீட்சாவில் மல்டிகிரெய்ன் மாவு பயன்படுத்தப்படுகிறது. […]