இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக இருந்தவர் மகேந்திர சிங் தோனி. இவரது தலைமையில் இந்திய அணி 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி என ஐசிசி யின் மிகப்பெரிய போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐபிஎல் […]

பழைய சாதி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் அதனை மாற்ற வேண்டும் என்றும், புகைப்படம் இல்லாத சாதி சான்றிதழ்கள் செல்லாது என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், அரசு அதிகாரிகள் தற்போது விளக்கம் அளித்துள்ளனர். அதில், தமிழ்நாட்டில் பிறப்பு சான்றிதழ், ஆதார், சாதி சான்றிதழ் இந்த மூன்றுமே பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும் போதே கேட்கிறார்கள். இதுஒருபுறம் எனில் வேலைவாய்ப்பு, உதவித்தொகை ஆகியவற்றுக்கும் சாதி சான்றிதழ் கட்டாயம் தேவைப்படுகிறது. பள்ளியில் படிக்கும் […]

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குநராக திகழ்ந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவர், இயக்குநர் மட்டுமல்லாமல் நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர். 1981ஆம் ஆண்டு வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தில் தான் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட திரைப் படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மக்களிடையே […]

ரஷ்யாவை சேர்ந்த தாய் தனது மூன்று குழந்தைகளின் பிணங்களுடன் வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தாயிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அவர் கூறிய வாக்குமூலம் காவல்துறையையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் குடியிருப்பில் குழந்தைகளின் பிணங்களுடன் பெண் ஒருவர் வசித்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த குடியிருப்பிற்கு சென்று […]

நடிகை வனிதா விஜயகுமார் தனது எக்ஸ் பக்கத்தில் நள்ளிரவு ஒரு மணியளவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சனத்தை முடித்துவிட்டு தனது காரை எடுக்கச் சென்ற போது, அங்கு வந்த மர்ம நபர், ரெட் கார்டு கொடுக்குறீங்களா? என்று கேட்டு தன்னை கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அத்தோடு அந்த நபரின் சிரிப்பு தன் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பதாக கூறி, தாக்கப்பட்ட போட்டோவை பதிவிட்டு இருந்தார். இதனால் […]

பருத்தி வீரன் பட விவகாரத்தில் இயக்குநர் அமீர் குறித்த பேச்சுக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்துள்ளார். பருத்திவீரன் திரைப்பட விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில நாட்களாக பருத்திவீரன் படம் தொடர்பாக அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ஞானவேல்ராஜா முன்வைத்து பேசினார். இந்த விவகாரத்தில் நான் பயன்படுத்திய வார்த்தைகள் அமீர் மனதை புண்படுத்தியிருந்தால் ‘அமீர் அண்ணாவிடம்’ வருத்தம் தெரிவித்துகொள்கிறேன் என்று குறிப்பிட்டு அறிக்கை […]

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக சிறுமியின் வாக்குமூலம் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் ஹைதராபாத்தில் பல்லியா மாவட்டத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி நவம்பர் 18ஆம் தேதி திடீரென காணாமல் போனார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் […]

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.47,000 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.46,240க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.81.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.81,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. […]

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கணவரை பிரிந்து தனது 2 மகள்களுடன் 2018 – 2019 காலகட்டத்தில் தனியாக வசித்து வந்துள்ளார். அவரின் மூத்த மகள், மாமியார் வீட்டில் வளர்த்துள்ளார். இதற்கிடையே, சிசுபாலன் என்பவருடன் அந்த பெண்ணுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த பெண்ணும், இளைய மகளும், சிசுபாலனும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். அப்போது கள்ளக்காதலன் சிசுபாலன், அந்த பெண்ணின் 7 வயது மகளை பாலியல் […]

பொதுவாக ஆண்கள் அதிகபட்சமாக தங்களை அழகுப்படுத்தி கொள்ள செலவிடுவது முடிதிருத்தம் செய்வதற்காக தான் இருக்கும். அந்த வகையில் உலகளவில் ஆண்கள் முடி திருத்தம் செய்ய அதிகம் செலவாகும் நாடுகள் குறித்த பட்டியலை வேர்ல்டு ஸ்டேட்டிக்ஸ் டிவிட்டர் பக்கம் வெளியிட்டது. உலகிலேயே ஆண்கள் முடி திருத்தத்திற்கு அதிக செலவிடும் நாடுகள் பட்டியலில் நார்வே முதலிடம் பிடித்துள்ளது. அங்கு முடி வெட்ட ஒருவர், சராசரியாக 64.60 அமெரிக்க டாலர், ரூபாய் மதிப்பில் 5,380 […]