உணவு இல்லாமல் இருந்து விடுவேன், ஆனால் டீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று கூறுபவர்கள் அநேகர். நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 டீ வரை குடிக்கும் டீ பிரியர்கள், இல்லை டீ வெறியர்கள் அநேகர் உண்டு. டீ குடிப்பதால் ஒரு புத்துணர்ச்சி கிடைப்பது உண்மை தான். ஆனால் அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை பலர் பல நேரங்களில் மறந்து விடுகின்றனர். ஆம், அதிகமாக டீ குடிப்பதால் […]

திருப்பத்தூர் மாவட்டம் கொடையாஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் வீராச்சாமி. இவரது 2-வது மனைவி மீனா. இவருக்கு 31 வயதான சித்ரா என்ற மகள் உள்ளார். சித்ராவுக்கும், அவரது கணவர் தனசேகரனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சித்ரா தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். கணவன் இல்லாமல் வாழ்ந்து வந்த சித்ராவிற்கு, வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சித்ராவின் தந்தை வீராச்சாமி, கள்ளத்தொடர்பை விட்டுவிடும்படி பல முறை சித்ராவை […]

டேவிட் என்ற நபர் அமெரிக்காவில் உள்ள இந்தியானா மாகாணத்தில் வசித்து வருகிறார். இவருக்கு ஏஞ்சல் சோனாபம் என்ற மனைவியும், 6 மாத பெண் குழந்தை உட்பட 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவர்களின் 6 மாத பெண் குழந்தையை, எலிகள் 50 இடங்களில் கடித்து குதறி விட்டது. இதனையடுத்து, டேவிட் சம்பவத்தை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கை கால் […]

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் திருவரங்கம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, இவருக்கும் லட்சுமி என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. இந்நிலையில், மதுவிற்கு அடிமையான செல்வம், தினமும் குடித்து விட்டு லட்சுமியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த லட்சுமி, இனி உன்னுடன் வாழ முடியாது என்று கூறி விட்டு தனியாக சென்று விட்டார். தனியாக வாழ்ந்து வந்த செல்வம், தன்னுடைய மனைவி லட்சுமியை சமாதானம் செய்து, […]

பீகார் மாநிலம், பாட்னா மாவட்டத்தில் உள்ள மோசிம்பூர் கிராமத்தை சேர்ந்த பட்டியலின பெண் ஒருவர், அந்த பகுதியில் உள்ள பிரமோத் சிங் என்பவரிடம் கடனாக ரூ.1500 பெற்றுள்ளார். இந்நிலையில், பிரமோத் சிங் அந்த ரூபாய்க்கான வட்டியைச் சேர்த்து செலுத்துமாறு, அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த பெண் சில நாட்களில் தான் வாங்கிய பணம் மற்றும் அதன் வட்டியையும் பிரமோத் சிங்கிடம் திருப்பி கொடுத்துள்ளார். ஆனால் நேற்று இரவு அந்த […]

ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் பகுதியை சேர்ந்தவர் கயான் சிங். இவருக்கு ஹேமலதா என்ற மனைவியும், 8 வயதான கோலு என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இவரது மகன் கோலு திடீரென காணாமல் போயுள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஊர் முழுவதும் தங்களின் மகனை தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் சிறுவனை தீவிரமாக தேடி […]

உடலுறவுக்குப் பிறகு ஏற்படும் சில அறிகுறிகளை நீங்கள் கவனிக்காமல்விட்டால் கடுமையான பிரச்சினைகளுக்கு அது வழிவகுக்கும். பொதுவாக உடலுறவுக்குப் பிறகு தலைவலி ஏற்படுவது இயல்பானது தான், ஆனால் ஒற்றைத் தலைவலி உள்ளவர்களுக்கு இது ஒரு பிரச்சனையாக இருக்கலாம். உடலுறவுக்குப் பிறகு அவர்களுக்கு தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தேசிய தலைவலி அறக்கட்டளையின் கூற்றுப்படி, உடலுறவின் போது உடல் உற்சாகமாக இருக்கும்போது, ​​​​தலை மற்றும் கழுத்தில் உள்ள தசைகள் சுருங்குவதற்கு காரணமாகிறது, இது […]

பல விதமான பிரியாணியை நாம் சாப்பிட்டு இருப்போம். சைவம் அசைவம் என்று அனைத்திலும் பல விதமான பிரியாணி உள்ளது. வாத்து, கோழி, காடை என்று பல விதமான அசைவ பிரியாணி உள்ளது. ஆனால் இந்த பிரியாணியை பலர் கேள்வி பட்டிருக்க மாடீர்கள். உங்கள் இந்த பிரியாணி சற்று புதுசாக தான் இருக்கும். அப்படி என்ன பிரியாணி தெரியுமா?? கருவாட்டு பிரியாணி. கேட்பதற்கு சற்று வித்யாசமாக தான் இருக்கும். ஆனால் இதன் […]

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதிமுக-பாஜக கூட்டணியில் விரிசல் நிலவி வந்தது. அண்ணாவை விமர்சித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது அதிமுக மூத்த நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் ஆவேசமாக அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் இந்த நிலையில், […]

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாதுரை மற்றும் ஜெயலலிதா ஆகியோர் குறித்து தெரிவித்த கருத்துக்கள் அதிமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து முடிவெடுப்பதற்காக […]