38 வயதான ராஜி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் கோவை வடவள்ளியில் வசித்து வந்துள்ளார். கூலி வேலை செய்து வரும் இவர், தனது குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்த போது, அவர்கள் வீட்டில் உள்ள குளியல் அறை அருகே வாலிபர் ஒருவர் செல்போனுடன் நின்று கொண்டிருந்துள்ளார். ராஜியை பார்த்த உடன், வாலிபர் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ராஜி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த […]

அரியானாவின் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் ரோகித் குப்தா. ஆன்லைனில் டேட்டிங் ஆப் மூலம் சாக்சி என்ற இளம் பெண் ஒருவருடன் இவர் பழகியுள்ளார். இந்நிலையில், இருவரும் பல நாட்களாக சாட்டிங் செய்து வந்துள்ளனர். ரோகித் குப்தாவுடன் பேசி வந்த சாக்சி, தனது சொந்த ஊர் டெல்லி என்றும், குருகிராமில் உள்ள தனது உறவினர் வீட்டில் தான் வசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, […]

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தண்ணீர்பந்தல் காட்டை சேர்ந்தவர் 52 வயதான கண்ணன். சேகோ பேக்டரி வைத்து நடத்தி வரும் இவருக்கு வயதான பெற்றோர் உள்ளனர். அவர் தனது பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக திருவாரூரை சேர்ந்த 27 வயதான கனிமொழி என்ற பெண்ணை வேலைக்கு வைத்துள்ளார். தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் கனிமொழி, முதியவர்களுடன் வசித்து அவர்களை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், கண்ணனின் பெற்றோர் […]

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சுவாமி சன்னதி தெருவை சேர்ந்தவர் 41 வயதான மாரியப்பன். ஓட்டல் தொழிலாயான இவருக்கு கனகா என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் 1 மகனும் உள்ளனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 5.30 மணிக்கு, மாரியப்பன் தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்புவதற்காக வெளியே சென்றுள்ளார். வெளியே சென்ற அவர், வீடு திரும்பவில்லை. மேலும், அவர் புளியங்குடி அருகே உள்ள திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வெட்டிக்கொலை […]

விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அருகே உள்ள பரசுரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் துர்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). எட்டாம் வகுப்பு படித்து வரும் இவர், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, சிறுவன் துர்க்காவிடம் நாம் தனிமையில் இருக்க வேண்டும் என்று கூறி கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்த நிலையில், கரும்பு தோட்டத்திற்கு மணிகண்டன் என்ற […]

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவித்த அவர், கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்ததும் அங்கு தான் பட்ட கஷ்டங்கள் குறித்தும், சிறையில் செந்தில் பாலாஜி, டிடிஎஃப் வாசன் ஆகியோருக்கு சிறப்பு வசதி வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் பேசி உள்ளார். அவர் கூறுகையில், “சிறையில் இருக்கும்போது […]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தாமாக முன்வந்து ஒரே வாரத்தில் வெளியேறிய பவா செல்லதுரை தனது கல்வி குறித்த பேச்சு சர்ச்சையான நிலையில், அது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களில் ஒருவரான எழுத்தாளர் பவா செல்லதுரை, தனது உடல்நிலை மற்றும் மனநிலை பாதிப்பின் காரணமாக தாமாகவே முன்வந்து வெளியேறினார். பிக்பாஸின் முதல் வார நிகழ்ச்சியில் விசித்திரா – ஜோவிகா இருவருக்கும் இடையே நடந்த சச்சரவில், கல்வி அவசியமில்லை […]

மும்பை கிர்காவ் பகுதியில், குறிப்பிட்ட பள்ளியின் அருகே விபசார விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இதனால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவதா கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு விபசார விடுதிகளை உடனடியாக மூட வேண்டும் என போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் வந்துள்ளது. புகாரின் பேரில், போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கர் அந்த பள்ளி அமைந்துள்ள வி.பி ரோடு பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, […]

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் பணம் வரவு வைக்கும் பணி தொடங்கியுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் அடையாளமாக பயனாளிகளுக்கு அவர் ஏடிஎம் கார்டையும் வழங்கினார். இதில், பயனாளிகளாகத் தேர்வு செய்யப்பட்ட 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1,000 பணம் […]

காஸா நரகமாக மாறி வருவதாகவும், அழிவின் விளிம்பில் உள்ளது என்றும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமை தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கிலான மக்கள் வடக்கு மற்றும் மத்திய காஸா பகுதிகளில் இருந்து தெற்கு காஸா நோக்கி குடிபெயர்ந்து வருகின்றனர். மற்றவர்கள், எங்கு சென்றாலும் இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது. அதற்குப் பதிலாக வீடுகளில் இருந்தவாறே இறந்து போகலாம் என இடம்பெயர மறுத்து வீதிகளில் கோஷம் எழுப்பி வருகின்றனர். […]