நேபாளத்தில் Gen Z இளைஞர்களில் தலைமையில் நடந்து வரும் வன்முறை போராட்டங்களுக்கு மத்தியில், நேற்று பிரதமர் கே.பி. சர்மா ஒலி மற்றும் அவரது அரசாங்கத்தை கவிழ்க்கப்பட்டது.. இதையடுத்து நேபாள இராணுவம் நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியுள்ளது. மேலும் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கும் ஒழுங்கை மீட்டெடுக்கவும் இன்று போராட்டக்காரர்களிடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. 4,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒரு ஆன்லைன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. அப்போது கார்க்கியின் பெயர் இராணுவத்துடன் […]
ஒரு கோடிக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. 8வது சம்பள கமிஷன் விரைவில் அமைக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த விவாதங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. 2027 வரை தாமதப்படுத்தாமல், 2026 ஆம் ஆண்டில் 8வது சம்பள கமிஷனை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம், அரசு ஊழியர் […]
இந்த வாரம் நேபாளத்தில் மற்றும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வங்கதேசத்தில் நடந்த வன்முறைப் போராட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.. மாநிலங்களின் மசோதாக்களை நிறைவேற்ற ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் ஆளுநர்களுக்கு உள்ள உரிமைகள் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது, பொது முக்கியத்துவம் வாய்ந்ததாகவோ அல்லது எந்த வகையிலும் பொதுமக்களைப் பாதிக்கக்கூடியதாகவோ இருக்கும் எந்தவொரு சட்டப் புள்ளியிலும் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற […]
நேபாள அரசின் சமூக ஊடகத் தடை மற்றும் ஊழல் ஆட்சிக்கு எதிராக நேற்று முன் அந்நாட்டு இளைஞர்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் சுமார் 20 பேர் இதில் உயிரிழந்தனர்.. 500 பேர் காயமடைந்தனர்.. திங்கள் கிழமை இரவே அரசு சமூக ஊடகங்கள் மீதான தடையை நீக்கினாலும், போராட்டம் நேற்றும் தீவிரமடைந்தது. சமூக ஊடகங்கள் மீதான தடையால் கோபமடைந்த Gen Z போராட்டக்காரர்கள் பேரழிவை […]
கர்நாடக மாநிலம் விஜயபுராவில் கணவனைக் கொல்ல முயன்ற சுனந்தா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து நடத்திய இந்த கொலை முயற்சியில், கணவர் பீரப்பா காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். விஜயபுரா, இந்தி நகரில் வசித்து வந்த பீரப்பா மாயப்ப பூஜாரி, தனது மனைவி சுனந்தா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தார். போலீசாரின் கூற்றுப்படி, சுனந்தாவுக்கு சித்தப்பா கயத்தகேரி என்ற நபருடன் கள்ளத்தொடர்பு […]
பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து அவரது 2-வது மனைவியும், ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா அளித்துள்ள பேட்டி பரபரப்பை கிளப்பியுள்ளது. ஜாய் கிரிஸில்டா தனது நேர்காணலில், ”கடந்த 2023 டிசம்பரில் மாதம்பட்டி ரங்கராஜைத் திருமணம் செய்ததாகவும், இந்த திருமணம் குறித்து ரங்கராஜின் பெற்றோருக்கும், அவரது தம்பிக்கும் தெரியும் என்றும் கூறியுள்ளார். ரங்கராஜ் தனது முதல் மனைவியைப் பிரிந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டதாகவும், விரைவில் விவாகரத்து பெறப் […]
ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியைத் தருவது மட்டுமல்லாமல், ஆக்ஸிடாஸின் மற்றும் டோபமைன் போன்ற ஹார்மோன்களால் உங்கள் உறவை வலுப்படுத்துகிறது. ஆனால் உங்கள் தாம்பத்ய வாழ்க்கை ஏன் குறைந்து வருகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதற்குக் காரணம் உங்கள் வாழ்க்கை முறை. ஆம், உங்களுக்கு சாதாரணமாகத் தோன்றக்கூடிய உங்கள் சிறிய பழக்கங்கள் உங்கள் தாம்பத்ய வாழ்க்கையை முற்றிலுமாக அழிக்கக்கூடும். எனவே உங்கள் வாழ்க்கை முறையுடன் தொடர்புடைய சில கெட்ட பழக்கங்களைப் […]
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறிய நிலையில் ஓபிஎஸ், டிடிவி, சசிகலா ஆகியோர் இதனை வரவேற்றுள்ளனர்.. ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க மாட்டேன் என்பதில் உறுதியாக கூறி வருகிறார்.. அதிமுக மீண்டும் ஒன்றிணையுமா என்ற எதிர்பாப்பு நிலவி வருகிறது.. மேலும் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் இணைந்தால் இபிஎஸ் நெருக்கடியாக மாறும் என்று கூறப்படுகிறது.. இந்த நிலையில் […]
The Meteorological Department has warned of the possibility of heavy rain in 4 districts of Tamil Nadu.
நவராத்திரி பண்டிகை என்பது சக்தியின் தெய்வமான துர்கா தேவியை வழிபடுவதற்கு ஒரு நல்ல நேரம். இந்த 9 நாட்களும் ஆன்மீக மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்தவை. ஜோதிடத்தின் படி, நவராத்திரியின் இந்த புனித நாட்களில் கிரகங்களின் நிலைகளும் மாறுகின்றன, மேலும் சில ராசிக்காரர்களுக்கு துர்கா தேவியின் சிறப்பு ஆசிகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 2025 நவராத்திரி விழா செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 1 வரை நடைபெறும். இந்த காலகட்டத்தில் […]

